ஆனைமலை திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஆனைமலை திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா
பக்தர்கள் திரளாக பங்கேற்பு
ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று (17.03.2014) நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்தியை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு குண்டம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 28ம்தேதி அமாவாசையன்று கொடிகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
கடந்த 15ம் தேதி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், நள்ளிரவு 1 மணிக்கு அரவான் சிரசு ஊர்வலமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை தேர் திருவிழா நிகழ்ச்சி நடந்தது, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தேரை பக்தர்கள் வடம்பிடித்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்துக்கு இழுத்து வந்தனர். அன்று இரவு 10 மணியளவில் குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டது. இதற்கு சுமார் 10டன் விறகு பயன்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று காலை சுமார் 9.15 மணியளவில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. 800க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். பக்தர்கள் குண்டம் இறங்கும்போது, வானத்தில் பருந்து ஒன்று வட்டமிட்டபடி வந்தது. இதை பார்த்த பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்று சரணகோஷம் எழுப்பினர். குண்டம் திருவிழாவை கான சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது.
ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை திரவுபதியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று (17.03.2014) நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்தியை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு குண்டம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 28ம்தேதி அமாவாசையன்று கொடிகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. காலை, மதியம், இரவு என மூன்று நேரமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.
கடந்த 15ம் தேதி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், நள்ளிரவு 1 மணிக்கு அரவான் சிரசு ஊர்வலமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை தேர் திருவிழா நிகழ்ச்சி நடந்தது, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தேரை பக்தர்கள் வடம்பிடித்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்துக்கு இழுத்து வந்தனர். அன்று இரவு 10 மணியளவில் குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டது. இதற்கு சுமார் 10டன் விறகு பயன்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று காலை சுமார் 9.15 மணியளவில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. 800க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். பக்தர்கள் குண்டம் இறங்கும்போது, வானத்தில் பருந்து ஒன்று வட்டமிட்டபடி வந்தது. இதை பார்த்த பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்று சரணகோஷம் எழுப்பினர். குண்டம் திருவிழாவை கான சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா துவங்கியது
» காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா
» பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
» பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
» காளியம்மன் கோயில் தீ குண்டம் திருவிழா
» பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா
» பெரியமாரியம்மன் கோயில் திருவிழா
» கொடியேற்றத்துடன் மாசாணியம்மன் கோயில் திருவிழா தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya