மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் : நாளை வெண்ணைத்தாழி உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் : நாளை வெண்ணைத்தாழி உற்சவம்
மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெண்ணைத்தாழி உற்சவம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
உற்சவத்தின் தொடக்கமாக நாளை காலை 7.30 மணி அளவில் ராஜகோபால சுவாமி தவழும் குழந்தை கண்ணன் அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக செல்கிறார்.
இதையடுத்து குழந்தை கண்ணன் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி காந்தி ரோட்டில் உள்ள வெண்ணைத்தாழி மண்டபத்தில் எழுந்தருள்வார்.
குழந்தை கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய ராஜகோபால சுவாமி மீது அங்கு கூடி நிற்கும் பக்தர்கள் வெண்ணை தெளித்து வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி யாதவர் சமுதாயத்தினர் சார்பில் நடைபெறுகிறது.
வெண்ணைத்தாழி உற்சவத்தை தொடர்ந்து வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் வெட்டுங்குதிரை வாகனத்தில் வெண்ணைத்தாழி மண்டபத்தில் இருந்து பந்தலடி வரை சென்று பக்தர்களுக்கு ராஜகோபால சுவாமி காட்சி அளிப்பார்.
வருகிற 4–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பக்தர்களுடன் சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுப்பார்கள்.
உற்சவத்தின் தொடக்கமாக நாளை காலை 7.30 மணி அளவில் ராஜகோபால சுவாமி தவழும் குழந்தை கண்ணன் அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக செல்கிறார்.
இதையடுத்து குழந்தை கண்ணன் அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி காந்தி ரோட்டில் உள்ள வெண்ணைத்தாழி மண்டபத்தில் எழுந்தருள்வார்.
குழந்தை கண்ணன் அலங்காரத்தில் எழுந்தருளிய ராஜகோபால சுவாமி மீது அங்கு கூடி நிற்கும் பக்தர்கள் வெண்ணை தெளித்து வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி யாதவர் சமுதாயத்தினர் சார்பில் நடைபெறுகிறது.
வெண்ணைத்தாழி உற்சவத்தை தொடர்ந்து வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் வெட்டுங்குதிரை வாகனத்தில் வெண்ணைத்தாழி மண்டபத்தில் இருந்து பந்தலடி வரை சென்று பக்தர்களுக்கு ராஜகோபால சுவாமி காட்சி அளிப்பார்.
வருகிற 4–ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பக்தர்களுடன் சேர்ந்து தேரை வடம்பிடித்து இழுப்பார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» தி.மலையில் கார்த்திகை உற்சவம் : நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» தி.மலையில் கார்த்திகை உற்சவம் : நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya