ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
Page 1 of 1
ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடத்தப்படவிருந்தது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் எவரும் பங்கேற்காத காரணத்தினால் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ. குணசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயலாளர் முஸம்மில் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
முற்பகல் 11.30 செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவிருந்த போதிலும், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 12.30 வரையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
அதன் பின்னர் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்து வர எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்தது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஆளும் கட்சியின் செய்தியாளர் சந்திப்பினை ரத்து செய்ய நேரிட்டது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த கட்சி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், சந்திப்பு ரத்து செய்யப்பட்டமை எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடத்தப்படவிருந்தது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் எவரும் பங்கேற்காத காரணத்தினால் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ. குணசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயலாளர் முஸம்மில் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
முற்பகல் 11.30 செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவிருந்த போதிலும், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 12.30 வரையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
அதன் பின்னர் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்து வர எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்தது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஆளும் கட்சியின் செய்தியாளர் சந்திப்பினை ரத்து செய்ய நேரிட்டது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த கட்சி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், சந்திப்பு ரத்து செய்யப்பட்டமை எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
» ஹசான் ஆளும் கட்சிக்கு பாய்ச்சல்! - கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்
» மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
» இப்படியும் அமைச்சர்கள், அப்படியும் பெண் பொலிசார்கள்!
» விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி
» ஹசான் ஆளும் கட்சிக்கு பாய்ச்சல்! - கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்
» மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
» இப்படியும் அமைச்சர்கள், அப்படியும் பெண் பொலிசார்கள்!
» விலைக்கு வாங்கக்கூடிய அமைச்சர்கள் எவரும் இனி இல்லை: ஜனாதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya