Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சீர்காழி அருகே முருகன் திருக்கல்யாணத்தை காணவந்த மயில்: பக்தர்கள் பரவசம்

Go down

சீர்காழி அருகே முருகன் திருக்கல்யாணத்தை காணவந்த மயில்: பக்தர்கள் பரவசம் Empty சீர்காழி அருகே முருகன் திருக்கல்யாணத்தை காணவந்த மயில்: பக்தர்கள் பரவசம்

Post by oviya Mon Dec 01, 2014 1:51 pm

இங்கு வள்ளி– தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று மாலை முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை காண கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
திருக்கல்யாணம் நடைபெறும் வேளையில் எங்கிருந்தோ ஒரு மயில் திருக்கல்யாணம் நடைபெறும் இடத்துக்கு வந்தது. அது யாகசாலை மண்டபத்தில் 15 நிமிடம் அமர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியை பார்த்தது. இதனை கண்ட பக்தர்கள் முருகனே மயில் வடிவில் வந்ததாக கருதி பரவசமடைந்தனர். சிலர் மயிலை பார்த்து வணங்கினர்.

பின்னர் அந்த மயில் வெளியே சென்று பறந்து போய்விட்டது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் திருக்கல்யாணம் காண மயில் வந்ததை மற்ற பக்தர்களிடம் கூறி மகிழ்ந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» தி.மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் : பக்தர்கள் பரவசம்
» தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் பக்தர்கள் குவிந்தனர்
» சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum