சிவனே முருகன் - முருகனே சிவன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சிவனே முருகன் - முருகனே சிவன்
சிவனே முருகன் - முருகனே சிவன்
மாற்றம் செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 27, 3:20 PM IST பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 27, 3:21 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது74 Share/Bookmark printபிரதி
சிவனே முருகன் - முருகனே சிவன்
திருச்செந்தூர் மூலவராக சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தாலும் அவருக்கு ஆற்றலை அள்ளித்தரும் கற்பக தருவாக சுப்பிரமணிய சுவாமி சிலைக்கு பின்புறம் பஞ்ச லிங்க சன்னதி இருக்கின்றது.
இங்கு சென்று பஞ்சலிங்கங்களை வழிபட சிறிய குகை போன்ற வழி உள்ளது. அங்கு சென்று பார்த்தால் சுப்பிரமணிய சுவாமிக்கும், பஞ்சலிங்க சன்னதிக்கும் இடையே உள்ள சுவரில் சில துவாரங்கள் காணப்படுகிறது. மேலும் பஞ்சலிங்கங்கள் மீது சூரிய ஒளிபடும் வகையில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் உள்பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான சண்முகர் சன்னதி மற்றும் ஜெயந்திநாதர், நடராஜர் சன்னதி ஆகியவைகளும் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் சன்னதி முதல் 3 பிரகாரங்களிலும் பல சிவலிங்கங்கள் இருப்பதில் இருந்தே இந்த திருக்கோவில் அழகன் முருகன் கோவில் மட்டுமின்றி மிக சிறந்த சிவன் கோவிலும் ஆகும் என்பதை பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முருகப்பெருமான், சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் என்பதால் அவர் சிவனின் மற்றொரு அவதாரம் என்று ஆன்மீக பெரியோர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
மாற்றம் செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 27, 3:20 PM IST பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 27, 3:21 PM IST கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது74 Share/Bookmark printபிரதி
சிவனே முருகன் - முருகனே சிவன்
திருச்செந்தூர் மூலவராக சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தாலும் அவருக்கு ஆற்றலை அள்ளித்தரும் கற்பக தருவாக சுப்பிரமணிய சுவாமி சிலைக்கு பின்புறம் பஞ்ச லிங்க சன்னதி இருக்கின்றது.
இங்கு சென்று பஞ்சலிங்கங்களை வழிபட சிறிய குகை போன்ற வழி உள்ளது. அங்கு சென்று பார்த்தால் சுப்பிரமணிய சுவாமிக்கும், பஞ்சலிங்க சன்னதிக்கும் இடையே உள்ள சுவரில் சில துவாரங்கள் காணப்படுகிறது. மேலும் பஞ்சலிங்கங்கள் மீது சூரிய ஒளிபடும் வகையில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் உள்பிரகாரத்தில் உற்சவ மூர்த்தியான சண்முகர் சன்னதி மற்றும் ஜெயந்திநாதர், நடராஜர் சன்னதி ஆகியவைகளும் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலவர் சன்னதி முதல் 3 பிரகாரங்களிலும் பல சிவலிங்கங்கள் இருப்பதில் இருந்தே இந்த திருக்கோவில் அழகன் முருகன் கோவில் மட்டுமின்றி மிக சிறந்த சிவன் கோவிலும் ஆகும் என்பதை பக்தர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
முருகப்பெருமான், சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் என்பதால் அவர் சிவனின் மற்றொரு அவதாரம் என்று ஆன்மீக பெரியோர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» எல்லாம் முருகனே எல்லாம் முருகனே
» சிவன் காயத்திரி மந்திரம்
» திருவரங்குளம் சிவன் கோவிலில் முற்றோதுதல் நிகழ்ச்சி
» நோய் தீர்க்கும் சிவன் கோவில் கிரிவலம்
» சீர் பெறுமா சித்தர் கட்டிய சிவன் கோயில்?
» சிவன் காயத்திரி மந்திரம்
» திருவரங்குளம் சிவன் கோவிலில் முற்றோதுதல் நிகழ்ச்சி
» நோய் தீர்க்கும் சிவன் கோவில் கிரிவலம்
» சீர் பெறுமா சித்தர் கட்டிய சிவன் கோயில்?
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya