அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் ராஜபக்சவை பழிவாங்குவேன்: கிராம்பே தேரர்
Page 1 of 1
அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் ராஜபக்சவை பழிவாங்குவேன்: கிராம்பே தேரர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழிவாங்குவேன் என ராமன்ய பீடத்தின் அனு நாயக்க தேரர் கிராம்பே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் வரையில் நாம் போராட்டத்தை கைவிடோம். இந்த ஜென்மத்தில் தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழி வாங்குவேன். இது ஆச்சரியமான ஓர் விடயம்.
அண்ணன்மார், தம்பிமார், மகன்மார், மருமகன்மார் மற்றும் வயிற்றில் இருப்பவர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற அரசாங்கமொன்று இதுவரை இருந்ததில்லை.
மைத்திரிபாலவின் ஜாதகம் நன்றாக உள்ளது.ராஜபக்ஷவின் ஜோதிடம் நன்றாக இல்லை.ராஜபக்ஷக்கள் தோல்வியடைய தொடங்கியுள்ளனர். எல்லோரும் இணைந்து போராட வேண்டியது அவசியமாகின்றது.
ஆளும் கட்சியின் தலைவர்களது முகங்கள் கருகி சுருங்கிப் போயுள்ளன என கிராம்பே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் பொலனறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் வரையில் நாம் போராட்டத்தை கைவிடோம். இந்த ஜென்மத்தில் தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழி வாங்குவேன். இது ஆச்சரியமான ஓர் விடயம்.
அண்ணன்மார், தம்பிமார், மகன்மார், மருமகன்மார் மற்றும் வயிற்றில் இருப்பவர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற அரசாங்கமொன்று இதுவரை இருந்ததில்லை.
மைத்திரிபாலவின் ஜாதகம் நன்றாக உள்ளது.ராஜபக்ஷவின் ஜோதிடம் நன்றாக இல்லை.ராஜபக்ஷக்கள் தோல்வியடைய தொடங்கியுள்ளனர். எல்லோரும் இணைந்து போராட வேண்டியது அவசியமாகின்றது.
ஆளும் கட்சியின் தலைவர்களது முகங்கள் கருகி சுருங்கிப் போயுள்ளன என கிராம்பே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் பொலனறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பெளத்த துறவியின் மறுபிறப்பு பேயாக அமையும் அன்றோ!
» மகிந்தருக்கு அடுத்த இடியா? முஸ்லிம் காங்கிரஸின் கடைசி நிமிடங்கள்! மனம் திறந்தார் ஹசன் அலி பா.உ.
» பொது வேட்பாளருடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை கம்மன்பிலவே தயாரித்தார்: ஓமல்பே சோபித தேரர்
» தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
» புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி
» மகிந்தருக்கு அடுத்த இடியா? முஸ்லிம் காங்கிரஸின் கடைசி நிமிடங்கள்! மனம் திறந்தார் ஹசன் அலி பா.உ.
» பொது வேட்பாளருடன் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையை கம்மன்பிலவே தயாரித்தார்: ஓமல்பே சோபித தேரர்
» தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து நியாயமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்! சோபித தேரர்
» புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya