சரஸ்வதிக்கு புதன்கிழமை விரத வழிபாடே சிறந்தது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சரஸ்வதிக்கு புதன்கிழமை விரத வழிபாடே சிறந்தது
ரஸ்வதி வழிபாட்டுக்கு மிகவும் ஏற்ற நாள் எது தெரியுமா? புதன்கிழமை தான். ஏனெனில், ஒன்பது கோள்களில் ஒருவனாகிய புதபகவானை, `வித்யாகாரகன்' என்று ஜோதிட நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம்.
இங்கு பிறந்தார். இவர், பிரும்மஸ்ரீ ராஜகோபால சாஸ்திரிகள் இருபதாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த வேத விற்பன்னராகவும், உபன்யாசகராகவும் திகழ்ந்தார். அவரை, `மஞ்சக்குடி சாஸ்திரிகள்' என்றே அழைத்தனர். சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளும் மஞ்சக்குடியில் பிறந்தவர் தான்.
ஆன்மீகத்தில் முன்னணியில் இருக்கும் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் மஞ்சக்குடியில் உயர்நிலைப் பள்ளியும், பொறியியல் கல்லூரியும் நிறுவியுள்ளார்கள். மஞ்சக்குடியில் வீட்டுக்கு ஒருவராவது ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
இவ்வாறு இந்தச் சிறிய கிராமம் கல்வியில் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் என்ன? இங்குள்ள ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் `புதன் யந்த்ரம்' ஸ்தாபிக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.வித்யாகாரகனான அதாவது, கல்வியையும், கலைகளையும் கொடுக்க வல்ல புதனின் யந்தரம் உள்ளதால் இச்சிறிய கிராமம் கல்வியில் சிறந்து விளங்குகிறது.
சரஸ்வதி பூஜை புதன்கிழமையில் வந்தால் அந்த நாள் மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் விரதமிருந்து சரஸ்வதியைப் பூஜித்து, அடுத்த நாள் தட்சிணாமூர்த்திக்கு உகந்த வியாழக்கிழமையில் கல்வி தொடங்குவது மிக மிக சிறப்பானதாக கருதப்படுகிறது.
இங்கு பிறந்தார். இவர், பிரும்மஸ்ரீ ராஜகோபால சாஸ்திரிகள் இருபதாம் நூற்றாண்டில் மிகச் சிறந்த வேத விற்பன்னராகவும், உபன்யாசகராகவும் திகழ்ந்தார். அவரை, `மஞ்சக்குடி சாஸ்திரிகள்' என்றே அழைத்தனர். சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளும் மஞ்சக்குடியில் பிறந்தவர் தான்.
ஆன்மீகத்தில் முன்னணியில் இருக்கும் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் மஞ்சக்குடியில் உயர்நிலைப் பள்ளியும், பொறியியல் கல்லூரியும் நிறுவியுள்ளார்கள். மஞ்சக்குடியில் வீட்டுக்கு ஒருவராவது ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
இவ்வாறு இந்தச் சிறிய கிராமம் கல்வியில் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் என்ன? இங்குள்ள ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் `புதன் யந்த்ரம்' ஸ்தாபிக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.வித்யாகாரகனான அதாவது, கல்வியையும், கலைகளையும் கொடுக்க வல்ல புதனின் யந்தரம் உள்ளதால் இச்சிறிய கிராமம் கல்வியில் சிறந்து விளங்குகிறது.
சரஸ்வதி பூஜை புதன்கிழமையில் வந்தால் அந்த நாள் மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் விரதமிருந்து சரஸ்வதியைப் பூஜித்து, அடுத்த நாள் தட்சிணாமூர்த்திக்கு உகந்த வியாழக்கிழமையில் கல்வி தொடங்குவது மிக மிக சிறப்பானதாக கருதப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை மாலை
» தீபாவளிக்கு தேய்த்து குளிக்க எந்த எண்ணெய் சிறந்தது?
» செவ்வாய் கிழமை விரதம் துர்க்கை அம்மனுக்கு சிறந்தது
» லட்சுமி விரத மந்திரம்
» நவராத்திரி விரத நியதிகள்
» தீபாவளிக்கு தேய்த்து குளிக்க எந்த எண்ணெய் சிறந்தது?
» செவ்வாய் கிழமை விரதம் துர்க்கை அம்மனுக்கு சிறந்தது
» லட்சுமி விரத மந்திரம்
» நவராத்திரி விரத நியதிகள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya