சந்திர பகவான் வழிபட்ட திருத்தலங்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சந்திர பகவான் வழிபட்ட திருத்தலங்கள்
திருமால்பூர் :
காஞ்சீபுரத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதியுள்ளது. சந்திரன் வழிபட்டதலம்.
திருப்பாச்சூர் :
திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் பஸ் மார்க்கத்தில் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சோமதீர்த்தம் உள்ளது.
திருமழபாடி :
திருவையாற்றில் இருந்த பஸ் வசதி உள்ளது. சந்திரனின் களங்கத்தைப் போக்கிய தலங்களில் இதுவும் ஒன்று.
கீழப்பழுவூர் :
திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் இவ்வூர் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம்.
திருமாந்துறை : திருச்சியிலிருந்தும் லால்குடியிலிருந்தும் செல்லலாம். சந்திரன் வழிபட்ட தலம்.
திருப்புனவாசல் : அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், திருவாடானை ஆகிய ஊர்களிலிருந்து வரலாம். சந்திரன் வழிபட்ட தலம்.
சந்திர தீர்த்தம் உள்ளது.
மகேந்திரப்பள்ளி :
சீர்காழியிலிருந்து ஆச்சாள்புரம் வழியாக இவ்வூருக்குப் பஸ் வசதி உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சந்திரனுக்கு தனி சந்நிதி உள்ளது.
திருப்புன்கூர் :
வைத்தீஸ்வரன் கோவிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சந்திரனுக்குத் தனி சந்நிதி உள்ளது.
நீடூர் : மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம்.
திருப்பனந்தாள் : கும்பகோணம், மயிலாடுதுறையில் இருந்து பஸ் வசதி உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சூரியசந்திரர் சந்நிதி உள்ளது.
திருப்பழனம் :
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் பாதையில், திருவையாற்றுக்கு அருகில் உள்ள தலம் இது. சந்திரன் வழிபட்ட தலம். திங்களூர் செல்பவர்கள் இத்தலத்துக்குச் சென்று செல்வது சிறப்பாகும்.
திருக்கருகாவூர் (திருக்களாவூர்) :
சந்திர பகவானுக்குத் தனது மாமனார் சாபத்தால், தோஷம் ஏற்பட்டுத் தேய்ந்து வர பல தலங்களை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதில் இத்திருத்தலமும் ஒன்று. இவர் இங்குள்ள இறைவனைப் பங்குனி மாத பவுர்ணமியில் வழிபட்டதால், இன்றும் பங்குனி மாத பவுர்ணமி அன்று, இறைவன் மீது சந்திர பகவான் தனது ஒளிக்கதிர்களால் வழிபடுகிறார்.
கும்பகோணம் சோமேசர் திருக்கோவில் :
கும்பகோணத்தில் பொற்றாமரைக்குளத்தின் கீழ்க் கரையில் உள்ளது. சந்திரன், குருவின் மனைவியாகிய தாரையைக் கவர்ந்ததால், குருவின் சாபத்திற்கு உள்ளாகி மிகவும் துன்புற்றார். இச்சாபம் நீங்க இத்திருத்தலத்தில் சோம தீர்த்தம் ஏற்படுத்தி வழிப்பட்டார். சந்திரன் வழிபட்ட தலமாதலால் இறைவனுக்குச் சோமேசர் என்றும், அம்பாளுக்கு சோமசுந்தரி என்று பெயர். சந்திரனின் சாபம் நீக்கிய திருத்தலம் என்பதால், சந்திர பகவானின் பரிகாரத்துக்கு ஏற்ற ஒரு தலம் இது.
செதலபதி :
திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு முன்னதாக நாச்சியார் கோவில் நெடுஞ்சாலையில் சென்று, கூத்தனூரை அடைந்தால் அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சந்திர தீர்த்தம் உள்ளது.
திருக்களர் :
மன்னார்குடியில் இருந்து களப்பால் செல்லும் பாதையில் உள்ளது. இங்கு சந்திரன் வழிபட்ட சந்நிதி உள்ளது. திருநெல்லிக்காவல் : திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் நாலுரோடு என்னும் பஸ் நிறுத்தத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். சந்திரபகவான் வழிபட்ட தலம். இது.
காஞ்சீபுரத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதியுள்ளது. சந்திரன் வழிபட்டதலம்.
திருப்பாச்சூர் :
திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் பஸ் மார்க்கத்தில் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சோமதீர்த்தம் உள்ளது.
திருமழபாடி :
திருவையாற்றில் இருந்த பஸ் வசதி உள்ளது. சந்திரனின் களங்கத்தைப் போக்கிய தலங்களில் இதுவும் ஒன்று.
கீழப்பழுவூர் :
திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் இவ்வூர் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம்.
திருமாந்துறை : திருச்சியிலிருந்தும் லால்குடியிலிருந்தும் செல்லலாம். சந்திரன் வழிபட்ட தலம்.
திருப்புனவாசல் : அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், திருவாடானை ஆகிய ஊர்களிலிருந்து வரலாம். சந்திரன் வழிபட்ட தலம்.
சந்திர தீர்த்தம் உள்ளது.
மகேந்திரப்பள்ளி :
சீர்காழியிலிருந்து ஆச்சாள்புரம் வழியாக இவ்வூருக்குப் பஸ் வசதி உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சந்திரனுக்கு தனி சந்நிதி உள்ளது.
திருப்புன்கூர் :
வைத்தீஸ்வரன் கோவிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சந்திரனுக்குத் தனி சந்நிதி உள்ளது.
நீடூர் : மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம்.
திருப்பனந்தாள் : கும்பகோணம், மயிலாடுதுறையில் இருந்து பஸ் வசதி உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சூரியசந்திரர் சந்நிதி உள்ளது.
திருப்பழனம் :
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் பாதையில், திருவையாற்றுக்கு அருகில் உள்ள தலம் இது. சந்திரன் வழிபட்ட தலம். திங்களூர் செல்பவர்கள் இத்தலத்துக்குச் சென்று செல்வது சிறப்பாகும்.
திருக்கருகாவூர் (திருக்களாவூர்) :
சந்திர பகவானுக்குத் தனது மாமனார் சாபத்தால், தோஷம் ஏற்பட்டுத் தேய்ந்து வர பல தலங்களை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதில் இத்திருத்தலமும் ஒன்று. இவர் இங்குள்ள இறைவனைப் பங்குனி மாத பவுர்ணமியில் வழிபட்டதால், இன்றும் பங்குனி மாத பவுர்ணமி அன்று, இறைவன் மீது சந்திர பகவான் தனது ஒளிக்கதிர்களால் வழிபடுகிறார்.
கும்பகோணம் சோமேசர் திருக்கோவில் :
கும்பகோணத்தில் பொற்றாமரைக்குளத்தின் கீழ்க் கரையில் உள்ளது. சந்திரன், குருவின் மனைவியாகிய தாரையைக் கவர்ந்ததால், குருவின் சாபத்திற்கு உள்ளாகி மிகவும் துன்புற்றார். இச்சாபம் நீங்க இத்திருத்தலத்தில் சோம தீர்த்தம் ஏற்படுத்தி வழிப்பட்டார். சந்திரன் வழிபட்ட தலமாதலால் இறைவனுக்குச் சோமேசர் என்றும், அம்பாளுக்கு சோமசுந்தரி என்று பெயர். சந்திரனின் சாபம் நீக்கிய திருத்தலம் என்பதால், சந்திர பகவானின் பரிகாரத்துக்கு ஏற்ற ஒரு தலம் இது.
செதலபதி :
திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் ஊருக்கு முன்னதாக நாச்சியார் கோவில் நெடுஞ்சாலையில் சென்று, கூத்தனூரை அடைந்தால் அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். சந்திர தீர்த்தம் உள்ளது.
திருக்களர் :
மன்னார்குடியில் இருந்து களப்பால் செல்லும் பாதையில் உள்ளது. இங்கு சந்திரன் வழிபட்ட சந்நிதி உள்ளது. திருநெல்லிக்காவல் : திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் நாலுரோடு என்னும் பஸ் நிறுத்தத்தில் இறங்கிச் செல்ல வேண்டும். சந்திரபகவான் வழிபட்ட தலம். இது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சகல யோகம் அருளும் சந்திர பகவான்
» சந்திர பகவான் அருள் கிடைக்கும் தலங்கள்
» திருப்பணிக்கு காத்திருக்கும் திருத்தலங்கள் : பாப்பான்குளம்
» ராமானுஜர் வழிபட்ட திருத்தலம்
» சூரியன் வழிபட்ட தலம்
» சந்திர பகவான் அருள் கிடைக்கும் தலங்கள்
» திருப்பணிக்கு காத்திருக்கும் திருத்தலங்கள் : பாப்பான்குளம்
» ராமானுஜர் வழிபட்ட திருத்தலம்
» சூரியன் வழிபட்ட தலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya