தீபாவளிக்கு தேய்த்து குளிக்க எந்த எண்ணெய் சிறந்தது?
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தீபாவளிக்கு தேய்த்து குளிக்க எந்த எண்ணெய் சிறந்தது?
நல்லெண்ணெய் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. தலையில் மட்டும் அல்ல உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வேண்டும். காதுகளில் இரண்டு சொட்டு எண்ணெய் விடுவது நல்லது. ரொம்ப முக்கியம் கடைகளில் விற்கப்படும் எண்ணெய் வேண்டாம்.
சுத்தமாக செக்கில் ஆட்டிய எண்ணெய், உபயோகிக்கவும், அவை அனைத்து இடத்திலும் கிடைக்கும். இல்லை என்றால் நீங்களே எள்ளு வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி கொள்ளலாம். பலர் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று தான் குளிக்கின்றனர்.
அது தவறு. "ஞாயிற்றுகிழமை கழுதை கூட எள்ளு காட்டு பக்கம் போகாது'' என்பது பழமொழி. சனி நீராடு என்பதும் பழமொழி. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமைகளில், குளிக்க கூடாது. குளித்தால் பலன் கொஞ்சும் குறையும் அவ்வளவுதான்.
5 மணி முதல் 7 மணி வரை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம். மதியம் 12 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளித்தால் பலன் இருக்காது. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்க வேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்க கூடாது.
எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை. தூங்ககூடாது. தூங்கினால் பலன் இருக்காது. இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கும். அப்போது தூங்கினால் உடல் பாதிக்கும்.
ஆனால் தூக்கம் வரும். உடலில் எண்ணெய் தேய்த்து வைத்திருக்கும் போது கண்ணாடி பார்க்க கூடாது. பழங்கள், மோர், தயிர், பால், ஜுஸ், ஐஸ் க்ரீம் போன்ற எந்த குளிர்ச்சி பொருட்களும் உண்ண கூடாது. ஓடி, ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும். ஆனால் தூங்க கூடாது.
சுத்தமாக செக்கில் ஆட்டிய எண்ணெய், உபயோகிக்கவும், அவை அனைத்து இடத்திலும் கிடைக்கும். இல்லை என்றால் நீங்களே எள்ளு வாங்கி மில்லில் கொடுத்து அரைத்து வாங்கி கொள்ளலாம். பலர் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று தான் குளிக்கின்றனர்.
அது தவறு. "ஞாயிற்றுகிழமை கழுதை கூட எள்ளு காட்டு பக்கம் போகாது'' என்பது பழமொழி. சனி நீராடு என்பதும் பழமொழி. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திதி, கிழமைகளில், குளிக்க கூடாது. குளித்தால் பலன் கொஞ்சும் குறையும் அவ்வளவுதான்.
5 மணி முதல் 7 மணி வரை எண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரம். மதியம் 12 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளித்தால் பலன் இருக்காது. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் வைத்து இருந்து பிறகு குளிக்க வேண்டும். ரொம்ப நேரம் தேய்த்து வைத்திருக்க கூடாது.
எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை. தூங்ககூடாது. தூங்கினால் பலன் இருக்காது. இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கும். அப்போது தூங்கினால் உடல் பாதிக்கும்.
ஆனால் தூக்கம் வரும். உடலில் எண்ணெய் தேய்த்து வைத்திருக்கும் போது கண்ணாடி பார்க்க கூடாது. பழங்கள், மோர், தயிர், பால், ஜுஸ், ஐஸ் க்ரீம் போன்ற எந்த குளிர்ச்சி பொருட்களும் உண்ண கூடாது. ஓடி, ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும். ஆனால் தூங்க கூடாது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சரஸ்வதிக்கு புதன்கிழமை விரத வழிபாடே சிறந்தது
» செவ்வாய் கிழமை விரதம் துர்க்கை அம்மனுக்கு சிறந்தது
» எந்த நாட்டிடமும் காசு வாங்கி தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இல்லை: அரியம் எம்.பி
» செல்வம் தரும் எண்ணெய் குளியல்
» எண்ணெய் குளியலுக்கு சிறந்த தினம்
» செவ்வாய் கிழமை விரதம் துர்க்கை அம்மனுக்கு சிறந்தது
» எந்த நாட்டிடமும் காசு வாங்கி தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இல்லை: அரியம் எம்.பி
» செல்வம் தரும் எண்ணெய் குளியல்
» எண்ணெய் குளியலுக்கு சிறந்த தினம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya