அம்மன் அருள் கிடைக்க செய்யும் ஆடி செவ்வாய் விரதம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அம்மன் அருள் கிடைக்க செய்யும் ஆடி செவ்வாய் விரதம்
அம்மன் வழிபாட்டுக்கு வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும், தென் மாவட்டங்களில் ஆடி செவ்வாய் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆடி மாதம் முழுக்க சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த அம்பிகை ஆண் தெய்வங்களுக்கு எல்லாம் முந்திப் பிறந்ததால் இந்தப்பெயர் வந்ததாக கூறுவர். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை.
இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சமைத்த சோறு கொடுப்பது மிகவும் நல்லது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நிவேதத்திற்குச் செந்நிற கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபட வேண்டும். ஏழைகளுக்கு துவரை தானம் செய்தல் நல்லது. மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்விதம் விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும்.
இங்கு ஆடி மாதம் முழுக்க சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த அம்பிகை ஆண் தெய்வங்களுக்கு எல்லாம் முந்திப் பிறந்ததால் இந்தப்பெயர் வந்ததாக கூறுவர். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை.
இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சமைத்த சோறு கொடுப்பது மிகவும் நல்லது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நிவேதத்திற்குச் செந்நிற கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபட வேண்டும். ஏழைகளுக்கு துவரை தானம் செய்தல் நல்லது. மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்விதம் விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» 15 பேறுகள் கிடைக்க செய்யும் லட்சுமி வழிபாடு
» சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கிறாள் தோஷம் நிவர்த்தி செய்யும் முண்டகக்கண்ணியம்மன்
» பெண்கள் கடைபிடிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரதம்
» பெண்கள் கடைபிடிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரதம்
» விநாயகரிடம் அருள் பெறும் விரதம் வழிபாடு
» சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கிறாள் தோஷம் நிவர்த்தி செய்யும் முண்டகக்கண்ணியம்மன்
» பெண்கள் கடைபிடிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரதம்
» பெண்கள் கடைபிடிக்கும் செவ்வாய் பிள்ளையார் விரதம்
» விநாயகரிடம் அருள் பெறும் விரதம் வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya