Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அவதூறு ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸில் முறைப்பாடு

Go down

அவதூறு ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸில் முறைப்பாடு Empty அவதூறு ஏற்பட்டதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொலிஸில் முறைப்பாடு

Post by oviya Thu Dec 04, 2014 1:40 pm

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, அந்த நிகழ்ச்சியின் இடைநடுவில் தனக்கு அவதூறு ஏற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு 10 மணிக்கு குறித்த அரசியல் விவாத நிகழ்ச்சியில் தான் பங்கு பற்றியதாகவும் நிகழ்ச்சியின் போது தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் அமைச்சர் நேற்றிரவு 12 மணியளவில் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொலைபேசி அழைப்பை எடுத்த நபர் தொடர்பாக விசாரணை நடத்துமாறும் அவருக்கு எதிராக தான் அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
» அமைச்சருக்கு அவதூறு ஏற்படும் வகையில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க
» எதிர்க்கட்சிக்கு மாறப்போகும் கல்வி அமைச்சர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum