Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Go down

அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை Empty அரசாங்கத்திலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Post by oviya Thu Dec 04, 2014 1:52 pm

ஆளும் கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஆறு பேர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகிக்கொண்டனர்.

இந்த உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிறிசேன ,ராஜித சேனாரட்ன ,துமிந்த திஸாநாயக்க, நவீன் திஸாநாயக்க, வசந்த சேனாநாயக்க மற்றும் பேசல ஜயரட்ன ஆகியோருக்கு எதிராக இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. க

ட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி இதனை தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹசான் ஆளும் கட்சிக்கு பாய்ச்சல்! - கட்சி மாறிய தியாகராஜாவிற்கு எதிராக நடவடிக்கை! – கி.துரைராஜசிங்கம்
» கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
» அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
» தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்
» கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum