நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதியே போக சொல்லியிருந்தார்: எஸ்.பி. திஸாநாயக்க
Page 1 of 1
நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதியே போக சொல்லியிருந்தார்: எஸ்.பி. திஸாநாயக்க
நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே போக சொல்லியிருந்தார் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
30 பேர் நிச்சயமாக எதிர்க்கட்சியில் இணைந்துகொள்வார்கள் என சந்திரிக்கா பண்டாரநாயக்க தூதுவர்களிடம் தெரிவித்தார்.
பெயர்களை கேட்க வேண்டாம் மேலும் 10 பேர் 99 வீதம் நிச்சயமாக இணைந்துகொள்வார்கள். மேலும் 10 – 15 பேரிடம் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
அவர்களும் 60 வீதம் வரையில் ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்றே சந்திரிக்கா கூறியிருந்தார்.
எனினும் என்ன செய்வது 60, 50, 40, 30, 20 ஆக மாறி தற்போது ஆறு பேர் மட்டுமே எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
நவீன் திஸாநாயக்கவிற்கு முன்னதாகவே ஜனாதிபதி கட்சியை விட்டு வெளியேறுமாறு தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் கோபித்துக்கொண்டு போகவில்லை.
ராஜதுரை, அமைச்சர் தொண்டமானுடன் கோபித்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டார். ஹுனைஸ் பாறூக், அமைச்சர் ரிசாட் பதியூதீனுடன் கோபித்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.
இவர்கள் நீண்ட காலமாக எமது கட்சியில் இணைந்து கொண்டிருக்கவில்லை. எனவே அரசாங்கத்திற்கு எவ்வித பின்னடையும் ஏற்படவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி உடுநுவர தண்டுலகல பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
30 பேர் நிச்சயமாக எதிர்க்கட்சியில் இணைந்துகொள்வார்கள் என சந்திரிக்கா பண்டாரநாயக்க தூதுவர்களிடம் தெரிவித்தார்.
பெயர்களை கேட்க வேண்டாம் மேலும் 10 பேர் 99 வீதம் நிச்சயமாக இணைந்துகொள்வார்கள். மேலும் 10 – 15 பேரிடம் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
அவர்களும் 60 வீதம் வரையில் ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்றே சந்திரிக்கா கூறியிருந்தார்.
எனினும் என்ன செய்வது 60, 50, 40, 30, 20 ஆக மாறி தற்போது ஆறு பேர் மட்டுமே எதிர்க்கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
நவீன் திஸாநாயக்கவிற்கு முன்னதாகவே ஜனாதிபதி கட்சியை விட்டு வெளியேறுமாறு தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் கோபித்துக்கொண்டு போகவில்லை.
ராஜதுரை, அமைச்சர் தொண்டமானுடன் கோபித்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டார். ஹுனைஸ் பாறூக், அமைச்சர் ரிசாட் பதியூதீனுடன் கோபித்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.
இவர்கள் நீண்ட காலமாக எமது கட்சியில் இணைந்து கொண்டிருக்கவில்லை. எனவே அரசாங்கத்திற்கு எவ்வித பின்னடையும் ஏற்படவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி உடுநுவர தண்டுலகல பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» எஸ்.பி. திஸாநாயக்க நாட்டு பெண்களை இழிவுப்படுத்தியுள்ளார்: ரோசி சேனாநாயக்க
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்
» பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya