மசினியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மசினியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மசினகுடியில் உள்ள புகழ் பெற்ற மசினியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையை முன்னிட்டு தசரா பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான பண்டிகை கடந்த 24–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மாயாரில் உள்ள சிக்கம்மனை மசினகுடிக்கு அழைத்து வந்து கொலுவேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த 25–ந் தேதி முதல் தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெற்றது. இரவு 9 மணியளவில் மசினியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர் ஊர்வலம் கோவில் வளாகத்தில் தொடங்கி மசினகுடி பஸ் நிலையம், விநாயகர் கோவில் தெரு, மின்வாரிய குடியிருப்பு, மசினகுடி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலுக்கு வந்தது.
முன்னதாக அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சிக்கம்மனை மீண்டும் மாயாருக்கு வழியனுப்புதல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மசினியம்மன் மற்றும் துர்க்கையம்மன் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு மசினகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த ஆண்டிற்கான பண்டிகை கடந்த 24–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மாயாரில் உள்ள சிக்கம்மனை மசினகுடிக்கு அழைத்து வந்து கொலுவேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த 25–ந் தேதி முதல் தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெற்றது. இரவு 9 மணியளவில் மசினியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர் ஊர்வலம் கோவில் வளாகத்தில் தொடங்கி மசினகுடி பஸ் நிலையம், விநாயகர் கோவில் தெரு, மின்வாரிய குடியிருப்பு, மசினகுடி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலுக்கு வந்தது.
முன்னதாக அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சிக்கம்மனை மீண்டும் மாயாருக்கு வழியனுப்புதல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மசினியம்மன் மற்றும் துர்க்கையம்மன் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு மசினகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» வேளாங்கண்ணியில் பெரிய தேர் பவனி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
» வழிகாட்டி முருகன் கோவிலில் கார்த்திகை தீபவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya