தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு கோத்தாவின் தலையீட்டில் நிதி ஒதுக்கீடு
Page 1 of 1
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு கோத்தாவின் தலையீட்டில் நிதி ஒதுக்கீடு
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த நிலையத்திற்காக ஒரு கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடியான தலையீட்டின் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியின் செலவினங்களில் சம்பளம், கொடுப்பனவுகள் என்பவற்றிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. வெறுமனே பயண செலவுகள், பராமரிப்பு செலவுகள், சேவை செலவுகள், விநியோக செலவுகள் போன்ற அன்றாட செலவுகளுக்காக இந்த ஒரு கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக லக்ஷ்மன் ஹுலுகல்ல நியமிக்கப்பட்டிருந்தார்.
கொழும்பு சலாகா நிறுவனத்திற்குள் இயங்கிய சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அதனை நடத்தி வந்த பெண் உட்பட சிலரை கைது செய்தனர்.
இவர்களை விடுதலை செய்ய லக்ஷ்மன் ஹுலுகல்ல தலையீடுகளை செய்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அப்போது அறிவித்தார்.
எனினும் பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்த லக்ஷ்மன் ஹுலுகல்ல, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரின் அறிவித்தலை நிராகரித்ததுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தொடர்ந்தும் இயங்குவதாக அறிவித்தார்.
இதன் பின்னர் உலுகல்ல தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தொடர்ந்தும் இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடியான தலையீட்டின் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியின் செலவினங்களில் சம்பளம், கொடுப்பனவுகள் என்பவற்றிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. வெறுமனே பயண செலவுகள், பராமரிப்பு செலவுகள், சேவை செலவுகள், விநியோக செலவுகள் போன்ற அன்றாட செலவுகளுக்காக இந்த ஒரு கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக லக்ஷ்மன் ஹுலுகல்ல நியமிக்கப்பட்டிருந்தார்.
கொழும்பு சலாகா நிறுவனத்திற்குள் இயங்கிய சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அதனை நடத்தி வந்த பெண் உட்பட சிலரை கைது செய்தனர்.
இவர்களை விடுதலை செய்ய லக்ஷ்மன் ஹுலுகல்ல தலையீடுகளை செய்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அப்போது அறிவித்தார்.
எனினும் பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்த லக்ஷ்மன் ஹுலுகல்ல, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரின் அறிவித்தலை நிராகரித்ததுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தொடர்ந்தும் இயங்குவதாக அறிவித்தார்.
இதன் பின்னர் உலுகல்ல தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.
இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையானது தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தொடர்ந்தும் இயங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு கோத்தாவின் தலையீட்டில் நிதி ஒதுக்கீடு
» தமிழ் வைத்திய அதிகாரி நியமனம்: மத்திய சுகாதார அமைச்சு பாராமுகம்
» இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
» இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியைச் சந்தித்தார்
» சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு
» தமிழ் வைத்திய அதிகாரி நியமனம்: மத்திய சுகாதார அமைச்சு பாராமுகம்
» இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
» இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதியைச் சந்தித்தார்
» சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya