மஹிஷாசுரனை வதம் செய்த வராஹி அம்மன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மஹிஷாசுரனை வதம் செய்த வராஹி அம்மன்
மஹிஷாசுரனை வதம் செய்ய தேவியாக வராஹியாக அம்பிகை காட்சி தருகிறாள். தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் என்று தூதுவர்களை அனுப்பி அவர்களும் பராசக்தியுடன் போரிட்டு மாண்டதும் தானே போருக்குக் கிளம்பி வருகிறாள்.
அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான். தன்னை மணக்கும்படி வேறு கூறுகிறான். இறுதியில் பராசக்தி அவனைத் தன் காலடியில் போட்டு, தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள்.
அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடைய அவன் தலை மீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள்பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்கையாக வராஹி வடிவத்தில் காட்சியளிக்கிறாள். மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.
தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது. மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம். இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.
அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பல வடிவங்களெடுத்து போரிடுகிறான். தன்னை மணக்கும்படி வேறு கூறுகிறான். இறுதியில் பராசக்தி அவனைத் தன் காலடியில் போட்டு, தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள்.
அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடைய அவன் தலை மீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள்பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்கையாக வராஹி வடிவத்தில் காட்சியளிக்கிறாள். மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.
தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது. மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம். இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கழுகுமலையில் கந்தசஷ்டி: கழுகாசலமூர்த்தி, தாரகாசூரனை வதம் செய்தார்
» இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா
» திருச்செந்தூரில் இன்று சூரனை வதம் செய்ய சிக்கலில் அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலர்
» துர்க்கை அம்மன் துர்க்கை அம்மன்
» லிங்க வடிவில் அம்மன்
» இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா
» திருச்செந்தூரில் இன்று சூரனை வதம் செய்ய சிக்கலில் அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலர்
» துர்க்கை அம்மன் துர்க்கை அம்மன்
» லிங்க வடிவில் அம்மன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya