கதிராமங்கல வனத்தில் வந்து குடியேறிய வனதுர்க்கை யார்?
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கதிராமங்கல வனத்தில் வந்து குடியேறிய வனதுர்க்கை யார்?
வேத காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன் அனைவரையும் துன்புறுத்திக் கொண்டு இருந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவனை தேவ லோகத்திலும் பிற லோகத்திலும் இருந்தவர்களால் அழிக்க முடியவில்லை.
அவனை இந்த லோகத்தில் பிறந்த எவராலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்று இருந்தான். அவனுடன் சும்பன், நிசும்பன் போன்ற அசுரர்களும் இருந்தார்கள். அந்த அசுரர்கள் அனைவரும் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.
அந்த அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் போன தேவர்கள் பிரும்மாவுடன் சேர்ந்து மகாவிஷ்ணுவை சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர் ஆனந்தசயனத்தின் மீது அமர்ந்தவாறு அங்கு இருந்த சிவபெருமானுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அங்கு தேவர்களுடன் சென்ற பிரும்மா மகிஷாசுரனினால் ஏற்பட்டுள்ள தொல்லைகளை விலாவாரியாக எடுத்துக் கூற அதைக் கேட்ட மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் கோபமுற்றனர். அவர்களுடைய உடம்பில் இருந்து வெளிவந்த கோபக் கனல் இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஒளியை தோற்றுவித்தது.
சிறிது நேரத்தில் அந்த ஒளியில் இருந்து பல ஆயுதங்களையும் கையில் ஏந்திய சாந்தமான முகத்தைக் கொண்ட பெண் ஒருவள் வெளி வந்தாள். வெளி வந்தவள் ரிக்வேதத்தின் மொழியில் தன்னை காத்தாயி எனும் துர்க்கை என்று கூறிக் கொண்டு தான் அனைத்து
கடவுள்களையும் படைத்த பரப்பிரும்மனின் உருவம் எனவும், தான் எவராலும் படைக்கப்படவில்லை எனவும், அனைவரது சக்தியினாலேயே தான் இயற்கையாக உருவானவள் எனவும் எனவேதான் இந்த பூமியில் பிறந்தவர்களால் அழிக்க முடியாத அந்த மகிஷாசுரனை அழிக்க இயற்கையாக தோன்றியவளான தான் வந்துள்ளேன் எனவும் கூற தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அவளுக்கு அனைத்து கடவுட்களும் தம்மிடம் இருந்த ஆயுதங்களை அவளிடம் கொடுத்து அந்த அசுரனை அழிக்க வேண்டினார்கள். அவளும் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவர்களை அழிக்க கிளம்பினாள்.
அவனை இந்த லோகத்தில் பிறந்த எவராலும் அழிக்க முடியாது என்ற வரத்தைப் பெற்று இருந்தான். அவனுடன் சும்பன், நிசும்பன் போன்ற அசுரர்களும் இருந்தார்கள். அந்த அசுரர்கள் அனைவரும் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள்.
அந்த அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் போன தேவர்கள் பிரும்மாவுடன் சேர்ந்து மகாவிஷ்ணுவை சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர் ஆனந்தசயனத்தின் மீது அமர்ந்தவாறு அங்கு இருந்த சிவபெருமானுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அங்கு தேவர்களுடன் சென்ற பிரும்மா மகிஷாசுரனினால் ஏற்பட்டுள்ள தொல்லைகளை விலாவாரியாக எடுத்துக் கூற அதைக் கேட்ட மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் கோபமுற்றனர். அவர்களுடைய உடம்பில் இருந்து வெளிவந்த கோபக் கனல் இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஒளியை தோற்றுவித்தது.
சிறிது நேரத்தில் அந்த ஒளியில் இருந்து பல ஆயுதங்களையும் கையில் ஏந்திய சாந்தமான முகத்தைக் கொண்ட பெண் ஒருவள் வெளி வந்தாள். வெளி வந்தவள் ரிக்வேதத்தின் மொழியில் தன்னை காத்தாயி எனும் துர்க்கை என்று கூறிக் கொண்டு தான் அனைத்து
கடவுள்களையும் படைத்த பரப்பிரும்மனின் உருவம் எனவும், தான் எவராலும் படைக்கப்படவில்லை எனவும், அனைவரது சக்தியினாலேயே தான் இயற்கையாக உருவானவள் எனவும் எனவேதான் இந்த பூமியில் பிறந்தவர்களால் அழிக்க முடியாத அந்த மகிஷாசுரனை அழிக்க இயற்கையாக தோன்றியவளான தான் வந்துள்ளேன் எனவும் கூற தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அவளுக்கு அனைத்து கடவுட்களும் தம்மிடம் இருந்த ஆயுதங்களை அவளிடம் கொடுத்து அந்த அசுரனை அழிக்க வேண்டினார்கள். அவளும் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவர்களை அழிக்க கிளம்பினாள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குலதெய்வம் தெரியாதவர்கள் வணங்க வேண்டிய கதிராமங்கல வனதுர்க்கை
» கனவில் வந்து கோயில் கொண்ட சுந்தரமகாலிங்கம்
» தேடி வந்து கோயில் கொண்ட காளி
» பூனைக்கு மணி கட்டுவது யார்!!
» யார் இந்த திரவுபதி?
» கனவில் வந்து கோயில் கொண்ட சுந்தரமகாலிங்கம்
» தேடி வந்து கோயில் கொண்ட காளி
» பூனைக்கு மணி கட்டுவது யார்!!
» யார் இந்த திரவுபதி?
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya