ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று மாலை முடிகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஏர்வாடி தர்காவில் சந்தனகூடு திருவிழா இன்று மாலை முடிகிறது
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவில் தேசிய ஒருமைப்பாடு சந்தனக்கூடு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சந்தனக்கூடு விழா ஆகஸ்டு 27–ந் தேதி மவ்லிது ஓதப்பட்டு தொடங்கியது. கடந்த 5–ந் தேதி அடிமரம், 6–ந்தேதி கொடியேற்றம், 18–ந்தேதி சந்தனக்கூடு நடந்தது.
விழாவின் இறுதி நிகழ்ச் சியாக இன்று (25–ந்தேதி) மாலை 4.45 மணிக்கு கொடி இறக்கம் மற்றும் உலக மக்களின் அமைதிக்காகவும், நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு பிரார்த்தனையும், இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
முந்தைய நிகழ்ச்சிகளை விட கொடி இறக்கம் நிகழ்ச்சியில் அதிகமான மக்கள் கலந்து கொள்வர். இதை முன்னிட்டு தர்கா மற்றும் ஊராட்சி மன்றத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து ஏர்வாடிக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாகசபை தலைவர் அம்சத் ஹூஸைன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உப தலைவர் செய்யது சிராஜ்தீன், உறுப் பினர்கள் அஸன் இப்ராகிம், துல்கருணை பாட்சா, பி.எஸ்.வி.செய்யது,எச்.அகமது இப்ராகிம், முகம்மது பாக்கீர் சுல்தான்,அஜ்முல் ரகுமான் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற்பாடு களை செய்து வருகின்ற னர்.
விழாவின் இறுதி நிகழ்ச் சியாக இன்று (25–ந்தேதி) மாலை 4.45 மணிக்கு கொடி இறக்கம் மற்றும் உலக மக்களின் அமைதிக்காகவும், நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு பிரார்த்தனையும், இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
முந்தைய நிகழ்ச்சிகளை விட கொடி இறக்கம் நிகழ்ச்சியில் அதிகமான மக்கள் கலந்து கொள்வர். இதை முன்னிட்டு தர்கா மற்றும் ஊராட்சி மன்றத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
ராமநாதபுரத்தில் இருந்து ஏர்வாடிக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாகசபை தலைவர் அம்சத் ஹூஸைன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உப தலைவர் செய்யது சிராஜ்தீன், உறுப் பினர்கள் அஸன் இப்ராகிம், துல்கருணை பாட்சா, பி.எஸ்.வி.செய்யது,எச்.அகமது இப்ராகிம், முகம்மது பாக்கீர் சுல்தான்,அஜ்முல் ரகுமான் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற்பாடு களை செய்து வருகின்ற னர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பழநியில் பங்குனி உத்திர விழா : இன்று மாலை தேரோட்டம்
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று மாலை அறுபத்து மூவர் விழா
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா
» அம்மையார்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தேர் திருவிழா நடந்தது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya