மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
ஆடி அமாவாசையை போல புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையும் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நாளாக கருப்படுகிறது.
இன்று மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இவர்கள் இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பிண்டங்கள் வைத்து பூஜை செய்து பிறகு அந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து குளித்தனர்.
இதன்பிறகு அவர்கள் கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
இதுபோல ஒரு சிலர் குழந்தை வரம் வேண்டியும் பரிகாரம் செய்தனர். இவர் கள் நாகருக்கும் சப்த கன்னிகளுக்கும் விசேஷ பூஜை செய்து வழிபட்டனர்.
இதுபோல கொடுமுடி மகுடேசுவரர் கோவில் வளாகத்தில் உள்ள காவிரி கரையிலும், ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி கரையில் உள்ள ஆற்றங்கரையிலும் ஏராளமானவர்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரைகளில் இன்று காலை ஏராளமான பேர் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். மற்றும் பல்வேறு பரிகார பூஜைகளையும் செய்து வழிபட்டனர்.
இன்று மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இவர்கள் இறந்த தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பிண்டங்கள் வைத்து பூஜை செய்து பிறகு அந்த பிண்டங்களை ஆற்றில் கரைத்து குளித்தனர்.
இதன்பிறகு அவர்கள் கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
இதுபோல ஒரு சிலர் குழந்தை வரம் வேண்டியும் பரிகாரம் செய்தனர். இவர் கள் நாகருக்கும் சப்த கன்னிகளுக்கும் விசேஷ பூஜை செய்து வழிபட்டனர்.
இதுபோல கொடுமுடி மகுடேசுவரர் கோவில் வளாகத்தில் உள்ள காவிரி கரையிலும், ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி கரையில் உள்ள ஆற்றங்கரையிலும் ஏராளமானவர்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரைகளில் இன்று காலை ஏராளமான பேர் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். மற்றும் பல்வேறு பரிகார பூஜைகளையும் செய்து வழிபட்டனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» மகாளய அமாவாசை : பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
» நாளை மகாளய அமாவாசை ஸ்ரீரங்கம்– திருவானைக்காவல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» மகாளய அமாவாசை : பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
» நாளை மகாளய அமாவாசை ஸ்ரீரங்கம்– திருவானைக்காவல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya