இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை மற்றும் அடி அமாவாசை மாசி சிவராத்திரி போன்று சிறப்பு வாய்ந்தது மகாளய அமாவாசை. இந்த நாட்களில் காலம் சென்ற மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், மிகவும் புண்ணியம் என்பது ஐதீகம்.
இதனை கடைபிடிக்கும் பலரும், மகாளய அமாவாசை நாளான இன்று நீர்நீலைகளில் திரண்டு நீராடினர். தொடர்ந்து மூதாதையர்களுக்கு தர்ப் பணமும் செய்தனர்.
புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் நேற்றே ராமேசுவரம் வரத் தொடங்கினர். இன்று காலையும் பக்தர்கள் வருகை அதிகமாகவே இருந்தது.
அக்னி தீர்த்தக்கடலில் காலையில் நீராடிய மக்கள், பின்னர் புரோகிதர்கள் மூலம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமியை வழிபட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவில் இணை ஆணையர் செல்வ ராஜ் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
இதனை கடைபிடிக்கும் பலரும், மகாளய அமாவாசை நாளான இன்று நீர்நீலைகளில் திரண்டு நீராடினர். தொடர்ந்து மூதாதையர்களுக்கு தர்ப் பணமும் செய்தனர்.
புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் இன்று தர்ப்பணம் கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் நேற்றே ராமேசுவரம் வரத் தொடங்கினர். இன்று காலையும் பக்தர்கள் வருகை அதிகமாகவே இருந்தது.
அக்னி தீர்த்தக்கடலில் காலையில் நீராடிய மக்கள், பின்னர் புரோகிதர்கள் மூலம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமியை வழிபட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகள் கோவில் இணை ஆணையர் செல்வ ராஜ் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» இன்று மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
» ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» மகாளய அமாவாசை : பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
» நாளை மகாளய அமாவாசை ஸ்ரீரங்கம்– திருவானைக்காவல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்
» ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
» மகாளய அமாவாசை : பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு
» நாளை மகாளய அமாவாசை ஸ்ரீரங்கம்– திருவானைக்காவல் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya