ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாக பூஜை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ராமேசுவரம் கோவிலில் சிறப்பு யாக பூஜை
ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லை. இதனால் நகரில் வீடுகள் உள்பட அனைத்து இடங்களிலும் உள்ள கிணறு களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ராமநாதசுவாமி கோவிலில் இயற்கை ஊற்றாக பல தீர்த்தக் கிணறுகள் அமைந்துள்ளன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இந்த தீர்த்தங்களில் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது தீர்த்தக் கிணறுகளிலும் தண்ணீர் வறண்டதால் பக்தர்கள் குளிக்க முடியவில்லை. ஆனாலும் புனிதம் கருதி அனைவரின் மீதும் சில துளிகள் மட்டும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம் பகுதியில் மழை வேண்டியும், தீர்த்தக் கிணறுகளில் நீர் அதிகரிக்க வேண்டியும் நேற்று சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. இதற்காக கோவிலின் அம்மன் சன்னதியில் கொடிமரத்து மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு காலை 8.30 மணி முதல் 10 மணி வரை வருண ஜெப மந்திரங்களுடன் பூஜை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசத்துடன் கோவிலின் பிரகாரங்களை குருக்கள் உதயகுமார் வலம் வந்தார். பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.
அத்துடன் அம்மன் சன்னதியில் உள்ள நந்தி சிலை முழுமையாக நீரினால் நிரப்பப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு வருண மந்திரங்கள் பாடப்பட்டன.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இந்த தீர்த்தங்களில் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது தீர்த்தக் கிணறுகளிலும் தண்ணீர் வறண்டதால் பக்தர்கள் குளிக்க முடியவில்லை. ஆனாலும் புனிதம் கருதி அனைவரின் மீதும் சில துளிகள் மட்டும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம் பகுதியில் மழை வேண்டியும், தீர்த்தக் கிணறுகளில் நீர் அதிகரிக்க வேண்டியும் நேற்று சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. இதற்காக கோவிலின் அம்மன் சன்னதியில் கொடிமரத்து மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு காலை 8.30 மணி முதல் 10 மணி வரை வருண ஜெப மந்திரங்களுடன் பூஜை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசத்துடன் கோவிலின் பிரகாரங்களை குருக்கள் உதயகுமார் வலம் வந்தார். பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.
அத்துடன் அம்மன் சன்னதியில் உள்ள நந்தி சிலை முழுமையாக நீரினால் நிரப்பப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. அங்கு வருண மந்திரங்கள் பாடப்பட்டன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்
» காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
» கிருஷ்ண ஜெயந்தி : கோயில்களில் சிறப்பு பூஜை
» இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை
» மார்கழி மாத சிறப்பு பூஜை : ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை ரத்து
» காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
» கிருஷ்ண ஜெயந்தி : கோயில்களில் சிறப்பு பூஜை
» இன்று 12-12-12 குபேரர் கோயிலில் சிறப்பு பூஜை
» மார்கழி மாத சிறப்பு பூஜை : ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை ரத்து
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya