நாரை வழிபட்ட தலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
நாரை வழிபட்ட தலம்
துர்வாச முனிவர் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கந்தர்வன் ஒருவன், முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்தான். இதனால் கோபமுற்ற துர்வாச முனிவர், அந்த கந்தர்வனை நாரையாக பிறக்கும்படி சாபமிட்டார்.
அந்த சாபம் தீர்வதற்காக, நாரையாக இருந்த கந்தர்வன் வழிபட்டத் தலமே, திருநாரையூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சவுந்தரேஸ்வரர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். அம்பாளின் திருநாமம் திரிபுரசுந்தரி என்பதாகும்.
இத்தல இறைவனின் மீது, திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் சாலையில் குமராட்சி என்ற ஊர் உள்ளது. அதைத் தொடர்ந்து சென்றால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் திருநாரையூர் வரும்.
அந்த சாபம் தீர்வதற்காக, நாரையாக இருந்த கந்தர்வன் வழிபட்டத் தலமே, திருநாரையூர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சவுந்தரேஸ்வரர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். அம்பாளின் திருநாமம் திரிபுரசுந்தரி என்பதாகும்.
இத்தல இறைவனின் மீது, திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் சாலையில் குமராட்சி என்ற ஊர் உள்ளது. அதைத் தொடர்ந்து சென்றால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் திருநாரையூர் வரும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சூரியன் வழிபட்ட தலம்
» ராமானுஜர் வழிபட்ட திருத்தலம்
» சந்திர பகவான் வழிபட்ட திருத்தலங்கள்
» முருகனின் தோஷம் போக்கிய தலம்
» பெருமாளே கிரிவலம் வரும் தலம்
» ராமானுஜர் வழிபட்ட திருத்தலம்
» சந்திர பகவான் வழிபட்ட திருத்தலங்கள்
» முருகனின் தோஷம் போக்கிய தலம்
» பெருமாளே கிரிவலம் வரும் தலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya