பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பாபநாசம் திருப்பாலைத்துறை அவல்காரத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீபாலை மாரியம்மன் மற்றும் மதுரைவீரன், பேச்சியம்மன், நாகதேவதை ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முதல்நாள் காலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாஜனம், மாலையில் வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம் செய்து யாகசாலை பிரவேசம் தொடர்ந்து ரக்ஷபந்தனம், கடஸ்தாபனம், வேதிகார்ச்சனை, அக்னி கார்யம், முதல் காலம் – பூர்ணாகுதி தீபாராதனையும், இரவு மூலஸ்தானம் யந்திரஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
இரண்டாவது நாள் காலையில் புண்யாஜனம், கோபூஜை, வேதிகார்ச்சனை தொடர்ந்து அக்னிகார்யம், நாடிசந்தானம் பூர்ணாகுதி 2–ம் கால தீபாராதனை, பின்னர் யாத்ராதானம் – கடம் புறப்பாடும் நடைபெற்று மஹா கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூலஸ்தான மஹா அபிஷேகமும் நடைபெற்றது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சந்தனகாப்பு தீபாராதனையும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அவல்காரத்தெரு விழாக்குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
முதல்நாள் காலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புன்யாஹவாஜனம், மாலையில் வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரகணம் செய்து யாகசாலை பிரவேசம் தொடர்ந்து ரக்ஷபந்தனம், கடஸ்தாபனம், வேதிகார்ச்சனை, அக்னி கார்யம், முதல் காலம் – பூர்ணாகுதி தீபாராதனையும், இரவு மூலஸ்தானம் யந்திரஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.
இரண்டாவது நாள் காலையில் புண்யாஜனம், கோபூஜை, வேதிகார்ச்சனை தொடர்ந்து அக்னிகார்யம், நாடிசந்தானம் பூர்ணாகுதி 2–ம் கால தீபாராதனை, பின்னர் யாத்ராதானம் – கடம் புறப்பாடும் நடைபெற்று மஹா கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூலஸ்தான மஹா அபிஷேகமும் நடைபெற்றது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சந்தனகாப்பு தீபாராதனையும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அவல்காரத்தெரு விழாக்குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அவினாசி அருகேயுள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று மதியம் நடக்கிறது
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று மதியம் நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya