கால்நடைகளை காக்கும் கோவில்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கால்நடைகளை காக்கும் கோவில்
கோயம்பத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ளது பெதப்பட்டி என்ற ஊர். இங்குள்ள ஆல்கொண்ட மால் கோவிலில் பெருமாள் ஒரு புற்றின் மத்தியில் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். அரனும், அரியும் ஒன்றே என்பது பெரியோர் வாக்கு.
அந்த வாக்கின்படி இந்த கோவிலில் பெருமாள் சுயம்பு லிங்கவடிவில் வீற்றிருப்பது இதை மெய்பிக்கும் வகையில் உள்ளது. ஆலம் உண்ட சிவனின் வடிவில் இருப்பதாலும, இந்த பெருமானை ஆல்கொண்ட மால் என்று அழைக்கிறார்கள்.
கால்நடை வளர்ப்பவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவை பிணி இன்றி வளரும். அதிக அளவில் பசுச்செல்வம் பெருகும். பால் சுரப்பதில் குறைபாடு இருக்காது என்பது நம்பிக்கையாக உள்ளது.
இதுபோன்ற வேண்டுதல்கள் வைக்கப்பட்டு அவை சரியாவதன் காரணத்தால், இந்த ஆலயத்தை கால்நடைக் கோவில் என்று அழைக்கின்றனர்.
அந்த வாக்கின்படி இந்த கோவிலில் பெருமாள் சுயம்பு லிங்கவடிவில் வீற்றிருப்பது இதை மெய்பிக்கும் வகையில் உள்ளது. ஆலம் உண்ட சிவனின் வடிவில் இருப்பதாலும, இந்த பெருமானை ஆல்கொண்ட மால் என்று அழைக்கிறார்கள்.
கால்நடை வளர்ப்பவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவை பிணி இன்றி வளரும். அதிக அளவில் பசுச்செல்வம் பெருகும். பால் சுரப்பதில் குறைபாடு இருக்காது என்பது நம்பிக்கையாக உள்ளது.
இதுபோன்ற வேண்டுதல்கள் வைக்கப்பட்டு அவை சரியாவதன் காரணத்தால், இந்த ஆலயத்தை கால்நடைக் கோவில் என்று அழைக்கின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஊரை காக்கும் ஐயனார்
» ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்
» கைவிடாது காக்கும் கைவிடேயப்பர்
» தீயசக்திகள் தீண்டாது காக்கும் தாய்
» பணிபுரிவோர் நலம் காக்கும் பைரவர்
» ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்
» கைவிடாது காக்கும் கைவிடேயப்பர்
» தீயசக்திகள் தீண்டாது காக்கும் தாய்
» பணிபுரிவோர் நலம் காக்கும் பைரவர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya