திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்போரூர் கந்தசாமி கோவில் கும்பாபிஷேகம்
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் இன்று காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 17–ம் நூற்றாண்டில் ஸ்ரீமத் சிதம்பரசுவாமிகளால் கட்டப்பட்ட இத்திருக்கோயில் அறுபடைவீடுகளுக்கு இணையானது.
இத்திருக்கோயிலில் கடந்த 1999–ம் வருடம் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 15 வருடங்களுக்கு பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 7–ந்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. புனிதநீர் யானை மீது வைத்து மாடவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு முதல்கால யாகபூஜையான சாந்திஹோமம், மூர்த்தி ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 10.15 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் உள்ளுர் மற்றும் வெளியூர் களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல்முருகா’ ‘கந்தா’ ‘கடம்பா’ என பரவசத்துடன் முருகனை வழிபட்டனர். விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உத்தர வின்பேரில், மாமல்லபுரம் டி.எஸ்.பி. மேற்பார்வையில் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். திருப்போரூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதி செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இத்திருக்கோயிலில் கடந்த 1999–ம் வருடம் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 15 வருடங்களுக்கு பிறகு இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 7–ந்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது. புனிதநீர் யானை மீது வைத்து மாடவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டு முதல்கால யாகபூஜையான சாந்திஹோமம், மூர்த்தி ஹோமம் நடைபெற்றது. இன்று காலை 10.15 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் உள்ளுர் மற்றும் வெளியூர் களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல்முருகா’ ‘கந்தா’ ‘கடம்பா’ என பரவசத்துடன் முருகனை வழிபட்டனர். விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உத்தர வின்பேரில், மாமல்லபுரம் டி.எஸ்.பி. மேற்பார்வையில் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். திருப்போரூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதி செய்யப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்போரூர் கோவில் தூணில் காணப்படும் நவாப் சிலை
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» கேளம்பாக்கம் தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» கேளம்பாக்கம் தையூர் செங்கண்மாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya