அவினாசி அருகேயுள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அவினாசி அருகேயுள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகேயுள்ள கருவலூரில் சக்தி வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நின்ற நிலையில் உள்ள மாரியம்மன் கொடிய நோய்களை நீக்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.
இதனால் நாள்தோறும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர்.
பழமைவாய்ந்த இந்த கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வண்ணம் தீட்டி கோவில் புதுப்பொலிவு பெற்றது. இதையொட்டி கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது.
முன்னதாக 3–ந் தேதி இரவு 10 மணி அளவில் கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. 4–ந் தேதி காலை 7 மணிக்கு மூத்த பிள்ளையார் வேள்வி, நவவேள்வி, இறை அனுமதி பெறுதல் நடந்தது.
5–ந் தேதி காலை 9 மணிக்கு முப்பெருந்தேவியர் வழிபாடு, மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, தீர்த்த குடங்கள் எடுத்து வருதல் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. 6–ந் தேதி காலை 8 மணிக்கு 2–ம் கால வேள்வி, 3 மணிக்கு கோபுர கலசங்கள் நிறுவுதல் ஆகியவை நடந்தன.
மாலை 5 மணிக்கு 3–ம் கால வேள்வி, மும்மூர்த்திகளுக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடந்தன. 7–ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 4–ம் கால வேள்வி, மங்கள இன்னிசை, திருமறை விண்ணப்பம், திருக்காப்பு அணிவித்தல், மகாதீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர்.
காலை 6.30 மணி அளவில் மேளதாளம், சரவெடிகள் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் ‘மாரியம்மா’ என்று பக்தி கோஷமிட்டனர். ராஜகோபுரத்தில் இருந்து அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சாமிகள், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சாமிகள், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவினாசி எம்.எல்.ஏ. கருப்பசாமி மற்றும் தொழில் அதிபர்கள், அறநிலையத்துறை அதி காரிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள், பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
இதனால் நாள்தோறும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர்.
பழமைவாய்ந்த இந்த கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வண்ணம் தீட்டி கோவில் புதுப்பொலிவு பெற்றது. இதையொட்டி கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது.
முன்னதாக 3–ந் தேதி இரவு 10 மணி அளவில் கிராம சாந்தியுடன் விழா தொடங்கியது. 4–ந் தேதி காலை 7 மணிக்கு மூத்த பிள்ளையார் வேள்வி, நவவேள்வி, இறை அனுமதி பெறுதல் நடந்தது.
5–ந் தேதி காலை 9 மணிக்கு முப்பெருந்தேவியர் வழிபாடு, மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு, தீர்த்த குடங்கள் எடுத்து வருதல் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. 6–ந் தேதி காலை 8 மணிக்கு 2–ம் கால வேள்வி, 3 மணிக்கு கோபுர கலசங்கள் நிறுவுதல் ஆகியவை நடந்தன.
மாலை 5 மணிக்கு 3–ம் கால வேள்வி, மும்மூர்த்திகளுக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடந்தன. 7–ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 4–ம் கால வேள்வி, மங்கள இன்னிசை, திருமறை விண்ணப்பம், திருக்காப்பு அணிவித்தல், மகாதீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர்.
காலை 6.30 மணி அளவில் மேளதாளம், சரவெடிகள் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் ‘மாரியம்மா’ என்று பக்தி கோஷமிட்டனர். ராஜகோபுரத்தில் இருந்து அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சாமிகள், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சாமிகள், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவினாசி எம்.எல்.ஏ. கருப்பசாமி மற்றும் தொழில் அதிபர்கள், அறநிலையத்துறை அதி காரிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள், பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அவினாசி அருகே கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று மதியம் நடக்கிறது
» பாலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று மதியம் நடக்கிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya