பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பிரசித்திபெற்ற பழனி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 1–ந் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் பல்வேறு வகை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
4–ந் தேதி மாலையாக காலை பூஜை தொடங்கியது. நேற்று மாலை மூலவருக்கு அஸ்டபந்தனம், ரஜதபந்தனம் சாத்தப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணிக்கு 6–ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 6 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. 6.40 மணிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
குழந்தை வேலாயுதசாமி விமானம் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து வேலீஸ்வரர் ஆலயம் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் பக்தர்கள் கூட்ட மிகுதியால் பல இடங்களில் நெருக்கடி ஏற்பட்டது. கும்பாபிஷேக விழாவில் கலெக்டர் வெங்கடாசலம், எம்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ. வேணுகோபாலு, நகர்மன்ற தலைவர் வேலுமணி, துணைத் தலைவர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் விமலா, ஒன்றிய தலைவர் செல்லச்சாமி,
பழனி சித்தனாதன் சன்ஸ் செந்தில், கந்தவிலாஸ் செல்வக்குமார், ஹரிகரமுத்து உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
4–ந் தேதி மாலையாக காலை பூஜை தொடங்கியது. நேற்று மாலை மூலவருக்கு அஸ்டபந்தனம், ரஜதபந்தனம் சாத்தப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணிக்கு 6–ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 6 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. 6.40 மணிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
குழந்தை வேலாயுதசாமி விமானம் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து வேலீஸ்வரர் ஆலயம் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் பக்தர்கள் கூட்ட மிகுதியால் பல இடங்களில் நெருக்கடி ஏற்பட்டது. கும்பாபிஷேக விழாவில் கலெக்டர் வெங்கடாசலம், எம்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ. வேணுகோபாலு, நகர்மன்ற தலைவர் வேலுமணி, துணைத் தலைவர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் விமலா, ஒன்றிய தலைவர் செல்லச்சாமி,
பழனி சித்தனாதன் சன்ஸ் செந்தில், கந்தவிலாஸ் செல்வக்குமார், ஹரிகரமுத்து உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya