தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
Page 1 of 1
தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
நாட்டின் வளங்களையும் மக்களையும் யார் ஏகாதிபத்தியவாதிகளிடம் பலி கொடுத்துள்ளனர் என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாகியுள்ளதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகியான மகிந்த ராஜபக்ஷவை விரட்டியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் அனைவரும் ஏகாதிபத்திய தேசத்துரோகியை விரட்டியடிக்க மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்குலக ஏகாதிபத்தியம் தனக்கு எதிராக செயற்பட தொடங்கியிருப்பதாக மகிந்த கூறுகிறார்.
முட்டாள்தனமாக இதனை கூறுகிறாரா அல்லது வேண்டுமென்றே கூறுகிறாரா என்பது தனக்கு தெளிவில்லை எனவும் விக்ரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகியான மகிந்த ராஜபக்ஷவை விரட்டியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் அனைவரும் ஏகாதிபத்திய தேசத்துரோகியை விரட்டியடிக்க மைத்திரிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்குலக ஏகாதிபத்தியம் தனக்கு எதிராக செயற்பட தொடங்கியிருப்பதாக மகிந்த கூறுகிறார்.
முட்டாள்தனமாக இதனை கூறுகிறாரா அல்லது வேண்டுமென்றே கூறுகிறாரா என்பது தனக்கு தெளிவில்லை எனவும் விக்ரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பொதுபல சேனா மகிந்தவை ஆதரித்தால் நான் அரசாங்கத்தில் இருக்க போவதில்லை: பைஸர் முஸ்தபா
» மைத்திரி - ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு - மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
» மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு
» ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
» தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு
» மைத்திரி - ஞானசார வழக்கு சமாதானமாக நிறைவு - மகிந்தவை கைவிடும் நிலையில் பொதுபல சேனா
» மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு
» ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
» தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya