வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
வீரராகவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா தொடங்கியது
திருப்பூர் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவீரராகவ பெருமாள் கோலில் திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தன.
இப்பணிகள் முடிவுற்ற நிலையில், மஹா கும்பாபிஷேகம் வருகிற திங்கள்கிழமை (டிசம்பர் 1–ந் தேதி) காலை 9.15 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழா, கலசம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீரங்கம் ஸ்ரீராமன்பட்டாச்சாரியார் தலைமையில் கொடுமுடி காவிரிக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம், முளைப்பாரி மற்றும் பிரதான கோபுரக் கலசங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது.
டவுன்ஹாலில் பகுதியில் இருந்து புறப்பட்டு இந்த ஊர்வலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில், புதியதாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தாழ்வார், லஷ்மிநரசிம்மர் சிலைகள் அலங்கார பூக்கள் கொண்ட வாகனத்தில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டன.
கேரள செண்டை மேளங்களுடன் கதகளி ஆட்டம், ஆஞ்சநேயர் மற்றும் கருடவாகனத்தில் பெருமாள் பவனிவருவது போன்ற பிரமாண்ட அலங்காரங்களும் ஊர்வலத்தில் இடம் பெற்றிருந்தன.
சலங்கை கட்டிய இளைஞர்களின் ஆட்டமும், வாணவெடிகளும் ஊர்வலத்தை மேலும் பரவசப்படுத்தின. இந்த ஊர்வலம் குமரன் சாலை, யுனிவர்சல் திரையரங்கம் சாலை, நொய்யல் பாலம் வழியாக பெருமாள் கோயிலை வந்தடைந்தது.
இப்பணிகள் முடிவுற்ற நிலையில், மஹா கும்பாபிஷேகம் வருகிற திங்கள்கிழமை (டிசம்பர் 1–ந் தேதி) காலை 9.15 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழா, கலசம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீரங்கம் ஸ்ரீராமன்பட்டாச்சாரியார் தலைமையில் கொடுமுடி காவிரிக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம், முளைப்பாரி மற்றும் பிரதான கோபுரக் கலசங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது.
டவுன்ஹாலில் பகுதியில் இருந்து புறப்பட்டு இந்த ஊர்வலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில், புதியதாக வடிவமைக்கப்பட்ட சக்கரத்தாழ்வார், லஷ்மிநரசிம்மர் சிலைகள் அலங்கார பூக்கள் கொண்ட வாகனத்தில் திருவீதி உலா எடுத்து வரப்பட்டன.
கேரள செண்டை மேளங்களுடன் கதகளி ஆட்டம், ஆஞ்சநேயர் மற்றும் கருடவாகனத்தில் பெருமாள் பவனிவருவது போன்ற பிரமாண்ட அலங்காரங்களும் ஊர்வலத்தில் இடம் பெற்றிருந்தன.
சலங்கை கட்டிய இளைஞர்களின் ஆட்டமும், வாணவெடிகளும் ஊர்வலத்தை மேலும் பரவசப்படுத்தின. இந்த ஊர்வலம் குமரன் சாலை, யுனிவர்சல் திரையரங்கம் சாலை, நொய்யல் பாலம் வழியாக பெருமாள் கோயிலை வந்தடைந்தது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கொட்டையூர் அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா
» வெள்ளை விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
» ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» வெள்ளை விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா
» ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
» விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» ஊத்துக்கோட்டை: வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya