ரத்த நோய்கள் விலக சுப்ரமணிய பஞ்சக ஸ்தோத்திரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ரத்த நோய்கள் விலக சுப்ரமணிய பஞ்சக ஸ்தோத்திரம்
மஹாதேவாஜ்ஜாதம் சரவணபவம் மந்த்ரஸரபம்
மஹத்தத்வாநந்தம் பரமலஹரீம் மந்த்ரமதுரம்
மஹாதேவாதீதம் ஸுரகணயுதம் மந்த்ரவரதம்
குஹம் வல்லீநாதம் மம ஹ்ருதி பஜே க்ருத்ரகிரீஸம்
பொதுப் பொருள்:
மகாதேவனிடமிருந்து உண்டானவரே, சரவணப் பொய்கையில் அவதரித்தவரே, சுப்ரமண்யனே, நமஸ்காரம். மந்திரங்களுக்கு மூலமானவராக விளங்குபவரே, சிறந்த தத்துவமாகத் திகழ்பவரே, ஆனந்த வடிவினரே, சுப்ரமண்யனே, நமஸ்காரம்.
பரம்பொருளாகத் திகழ்பவரே, மதுரமான மந்திரவடிவாய் அருள்பவரே, மகாதேவனுக்கும் மேற்பட்டவரும் தேவர்களால் போற்றப்படுபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம்.
உம்மைத் துதிப்போருக்கு, கோரிய வரமருளும் தயாபரனே, வள்ளியின் மணாளரே, கழுகுமலையில் வாசம் செய்யும் குகனே, உம்மை என் இதயக்குகையில் வைத்து தியானிக்கிறேன்.
கிருத்திகை அன்று இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப்பெருமான் அருளால் வேண்டிய பொருள் விரைவில் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும்.
மஹத்தத்வாநந்தம் பரமலஹரீம் மந்த்ரமதுரம்
மஹாதேவாதீதம் ஸுரகணயுதம் மந்த்ரவரதம்
குஹம் வல்லீநாதம் மம ஹ்ருதி பஜே க்ருத்ரகிரீஸம்
பொதுப் பொருள்:
மகாதேவனிடமிருந்து உண்டானவரே, சரவணப் பொய்கையில் அவதரித்தவரே, சுப்ரமண்யனே, நமஸ்காரம். மந்திரங்களுக்கு மூலமானவராக விளங்குபவரே, சிறந்த தத்துவமாகத் திகழ்பவரே, ஆனந்த வடிவினரே, சுப்ரமண்யனே, நமஸ்காரம்.
பரம்பொருளாகத் திகழ்பவரே, மதுரமான மந்திரவடிவாய் அருள்பவரே, மகாதேவனுக்கும் மேற்பட்டவரும் தேவர்களால் போற்றப்படுபவரே, சுப்ரமண்யரே நமஸ்காரம்.
உம்மைத் துதிப்போருக்கு, கோரிய வரமருளும் தயாபரனே, வள்ளியின் மணாளரே, கழுகுமலையில் வாசம் செய்யும் குகனே, உம்மை என் இதயக்குகையில் வைத்து தியானிக்கிறேன்.
கிருத்திகை அன்று இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப்பெருமான் அருளால் வேண்டிய பொருள் விரைவில் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வயிற்று நோய்கள் தீர்க்கும் வடதீர்த்தநாதர்
» ரத்த அழுத்த நோய் தீர்க்கும் பைரவர்!
» தீய சக்திகள் விலக சரபேஸ்வரர் மந்திரம்
» திருமணத் தடை விலக ரோஜாப்பூ மாலை
» ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
» ரத்த அழுத்த நோய் தீர்க்கும் பைரவர்!
» தீய சக்திகள் விலக சரபேஸ்வரர் மந்திரம்
» திருமணத் தடை விலக ரோஜாப்பூ மாலை
» ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya