Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஏழ்மை, மனக்கவலை அகல பலன் தரும் ஸ்லோகம்

Go down

ஏழ்மை, மனக்கவலை அகல பலன் தரும் ஸ்லோகம் Empty ஏழ்மை, மனக்கவலை அகல பலன் தரும் ஸ்லோகம்

Post by oviya Sat Dec 06, 2014 12:05 pm

“கங்கா ஸிந்துஸரஸ்வதீ ச யமுனா கோதாவரீ நர்மதா
க்ருஷ்ணா பீமரதீ ச பல்குஸரயூ: ஸ்ரீகண்டகீ கோமதி
காவேரி கபிலாப்ரயாகவிநதா வேத்ராவதீத்யாதயோ நத்ய: ஸ்ரீஹரிபாதபங்கஜபவா: குர்வந்து வோ மங்களம்”
வாதிராஜர் அருளிய ஸர்வமங்களாஷ்டகம்.

பொதுப் பொருள்:

மகாவிஷ்ணுவின் பாத கமலங்களிலிருந்து பிறந்த கங்கை நதி மட்டுமல்லாது, சிந்து, சரஸ்வதி, யமுனா, கோதாவரி, நர்மதா, கருணா, சரயூ, கண்டகீ, கோமதி, காவேரி, ப்ரயாகை ஆகிய எல்லா நதிகளையும் நமஸ்கரிக்கிறேன்.

தம் தெய்வீகத்தால் பூமிக்கு செழிப்பை உண்டாக்கும் நதிகளே, எனக்கும் மங்களத்தை அருளுங்கள். என்னைச் சார்ந்தவர்கள் அனைவரும் நலம் பெற திருவருள் புரியுங்கள். நமஸ்காரம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum