குழந்தை வரம் அருளும் அமிர்தலிங்கேஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
குழந்தை வரம் அருளும் அமிர்தலிங்கேஸ்வரர்
திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் கூடுதுறையில் சங்கமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இவ்வாலயத்தின் தலவிருட்சமாக இலந்தை மரம் உள்ளது. இத்தல ஆலய வளாகத்திற்குள் அருகே, ஆலய கிழக்கு வாசலின் வழியே கூடுதுறையில் நீராட வசதியாக படித்துறைகள் உள்ளன.
பவானி கூடுதுறை சங்கமம், நம் பாவங்களையும், தோஷங்களையும் அடியோடு களையும். கூடுதுறையில் ‘காயத்திரி மடு’ என்னும் தீர்த்தக் கட்டம் உள்ளது. இதன் கரையில் அமிர்தலிங்கேஸ்வரர், காயத்திரி லிங்கேஸ்வரர் சன்னிதிகள் தனிக்கோவிலாக உள்ளன.
இங்குள்ள காயத்திரி லிங்கேஸ்வரர் சன்னிதியில்தான், மகரிஷி விசுவாமித்திரர் காயத்திரி மந்திரத்தை ஓதினார் என்று கூறப்படுகிறது. எனவே இங்கிருந்து காயத்திரி மந்திரத்தை ஓதி வழிபட்டால் பலன் பன் மடங்காகும்.
குழந்தைப் பேறு இல்லாத பெண்கள், அமிர்தலிங்கேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து, பின்பு சிவலிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும்.
பவானி கூடுதுறை சங்கமம், நம் பாவங்களையும், தோஷங்களையும் அடியோடு களையும். கூடுதுறையில் ‘காயத்திரி மடு’ என்னும் தீர்த்தக் கட்டம் உள்ளது. இதன் கரையில் அமிர்தலிங்கேஸ்வரர், காயத்திரி லிங்கேஸ்வரர் சன்னிதிகள் தனிக்கோவிலாக உள்ளன.
இங்குள்ள காயத்திரி லிங்கேஸ்வரர் சன்னிதியில்தான், மகரிஷி விசுவாமித்திரர் காயத்திரி மந்திரத்தை ஓதினார் என்று கூறப்படுகிறது. எனவே இங்கிருந்து காயத்திரி மந்திரத்தை ஓதி வழிபட்டால் பலன் பன் மடங்காகும்.
குழந்தைப் பேறு இல்லாத பெண்கள், அமிர்தலிங்கேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து, பின்பு சிவலிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு அப்பேறு கிட்டும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» குழந்தை வரம் தரும் ராமகிரி-ஸ்ரீகால பைரவர்
» கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார்
» குழந்தை பாக்கியம் அருளும் பாண்டுரங்கன்
» வரம் தரும் புருஷோத்தமன் விரதம்
» வரம் தந்து காத்திடும் வாராகி அம்மன்
» கோரும் வரம் அருளும் பெருநாட்டுப்பிள்ளையார்
» குழந்தை பாக்கியம் அருளும் பாண்டுரங்கன்
» வரம் தரும் புருஷோத்தமன் விரதம்
» வரம் தந்து காத்திடும் வாராகி அம்மன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya