பாவம் போக்கும் பெரியாவுடையார்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பாவம் போக்கும் பெரியாவுடையார்
திண்டுக்கல் அருகே உள்ள மானூர் பகுதியில் உள்ளது பெரியாவுடையார் திருக்கோவில். சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ஏழு ஜென்மங்களின் பாவங்களையும் கூட விலக்கும் தலமாக விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலயம் மேற்கு பார்த்து அமைந்திருப்பதும், சிவபெருமானின் பீடம் சதுரமாக அமைக்கப்பட்டிருப்பதும், இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாக கூறப்படுகிறது. அதேபோல் தீர்த்தமும் இங்கு சிறப்பு வாய்ந்தது. வடக்கு நோக்கி ஓடும் சண்முகா நதி தீர்த்தம் அதில் முதன்மை பெற்றதாக உள்ளது.
இந்த நதியில் நீராடி சிவபெருமானை வழிபட்டால், ஏழு ஜென்ம பாவமும் விலகும் என்று தல புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆலயத்திற்கு மற்றொரு சிறப்பும் விளங்குகிறது. பழனி முருகனை வழிபட வரும் பக்தர்கள், முன்பாக இத்தலத்திற்கு வந்து, இங்குள்ள சண்முகா நதி தீர்த்தத்தில் நீராடி தந்தையான, பெரியாவுடையாரை தரிசனம் செய்தால் தான் முழுபலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள பரிவார மூர்த்திகளும், பிரதோஷ நாயனாரும் சிறப்பு வாய்ந்ததாகும். பொதுவாக பிரதோஷ மூர்த்தி, அம்பாளுடன் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் இருக்கும். ஆனால் இங்குள்ள பிரதோஷ மூர்த்தி தாண்டவ நிலையில், ஒரு காலை தூக்கிக், கையில் டமருகத்துடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.
இத்தல இறைவனை வழிபட்டால் தடைபட்ட திருமணம், குழந்தைப் பேறு, தகுதியான வேலை, பித்ரு சாபம் நீங்குதல், எதிரிகள் தொல்லை விலகுதல், தன்னம்பிக்கை, மனத் தெளிவு போன்றவை கிடைக்கிறது. ஆயுள், ஆரோக்கியத்திற்காக ஆயுஸ்ய ஹோமம், மிருத்தியஞ்சய ஹோமம் போன்றவை இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயம் மேற்கு பார்த்து அமைந்திருப்பதும், சிவபெருமானின் பீடம் சதுரமாக அமைக்கப்பட்டிருப்பதும், இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாக கூறப்படுகிறது. அதேபோல் தீர்த்தமும் இங்கு சிறப்பு வாய்ந்தது. வடக்கு நோக்கி ஓடும் சண்முகா நதி தீர்த்தம் அதில் முதன்மை பெற்றதாக உள்ளது.
இந்த நதியில் நீராடி சிவபெருமானை வழிபட்டால், ஏழு ஜென்ம பாவமும் விலகும் என்று தல புராணம் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஆலயத்திற்கு மற்றொரு சிறப்பும் விளங்குகிறது. பழனி முருகனை வழிபட வரும் பக்தர்கள், முன்பாக இத்தலத்திற்கு வந்து, இங்குள்ள சண்முகா நதி தீர்த்தத்தில் நீராடி தந்தையான, பெரியாவுடையாரை தரிசனம் செய்தால் தான் முழுபலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள பரிவார மூர்த்திகளும், பிரதோஷ நாயனாரும் சிறப்பு வாய்ந்ததாகும். பொதுவாக பிரதோஷ மூர்த்தி, அம்பாளுடன் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் இருக்கும். ஆனால் இங்குள்ள பிரதோஷ மூர்த்தி தாண்டவ நிலையில், ஒரு காலை தூக்கிக், கையில் டமருகத்துடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார்.
இத்தல இறைவனை வழிபட்டால் தடைபட்ட திருமணம், குழந்தைப் பேறு, தகுதியான வேலை, பித்ரு சாபம் நீங்குதல், எதிரிகள் தொல்லை விலகுதல், தன்னம்பிக்கை, மனத் தெளிவு போன்றவை கிடைக்கிறது. ஆயுள், ஆரோக்கியத்திற்காக ஆயுஸ்ய ஹோமம், மிருத்தியஞ்சய ஹோமம் போன்றவை இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» முன்வினைப் பாவம் போக்கும் ஸ்லோகம்
» பாவம் நீக்கி அருளும் பாடலீஸ்வரர்
» சாபம் போக்கும் வரமூர்த்தீஸ்வரர்
» சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்
» சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்
» பாவம் நீக்கி அருளும் பாடலீஸ்வரர்
» சாபம் போக்கும் வரமூர்த்தீஸ்வரர்
» சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்
» சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya