சாபம் போக்கும் வரமூர்த்தீஸ்வரர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சாபம் போக்கும் வரமூர்த்தீஸ்வரர்
திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ளது அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில். கோவிலின் நாயகர் வரமூர்த்தீஸ்வரர், கிழக்கு முகமாய் எளிய வடிவில் சதுர வடிவ ஆவுடையாராக காட்சி தருகின்றார்.
அரியத்துறையில் எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்த்திவிட்டு, எதுவும் அறியாதவர் போல இறைவன் அமர்ந்திருப்பது, நம்மை வியக்க வைக்கிறது. இந்திரனுக்கும், விருத்திராசுரனுக்கும் நெடுநாள் யுத்தம் நடைபெற்றது. முடிவில் இந்திரன் வென்றான்.
அசுரனின் உடலை வீசியெறிந்தான். அசுரனின் எலும்புத் துண்டுகள், தவம் இயற்றிக்கொண்டிருந்த அகத்தியர் மீது விழுந்து, அவரது தவத்தைக் கலைத்தது. இதனால் கோபம் கொண்ட அகத்தியர், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷ சாபமிட்டார்.
தன் தவறுக்காக வருந்திய இந்திரன் சாப விமோசனம் கேட்டான். மனமிரங்கிய அகத்தியர், அரியத்துறை சென்று வரமூர்த்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு வரச் சொன்னார். அதன்படி வணங்கி வழிபட்ட இந்திரனின் சாபம் நீங்கி நலம் பெற்றான்.
அரியத்துறையில் எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்த்திவிட்டு, எதுவும் அறியாதவர் போல இறைவன் அமர்ந்திருப்பது, நம்மை வியக்க வைக்கிறது. இந்திரனுக்கும், விருத்திராசுரனுக்கும் நெடுநாள் யுத்தம் நடைபெற்றது. முடிவில் இந்திரன் வென்றான்.
அசுரனின் உடலை வீசியெறிந்தான். அசுரனின் எலும்புத் துண்டுகள், தவம் இயற்றிக்கொண்டிருந்த அகத்தியர் மீது விழுந்து, அவரது தவத்தைக் கலைத்தது. இதனால் கோபம் கொண்ட அகத்தியர், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷ சாபமிட்டார்.
தன் தவறுக்காக வருந்திய இந்திரன் சாப விமோசனம் கேட்டான். மனமிரங்கிய அகத்தியர், அரியத்துறை சென்று வரமூர்த்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு வரச் சொன்னார். அதன்படி வணங்கி வழிபட்ட இந்திரனின் சாபம் நீங்கி நலம் பெற்றான்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்
» சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்
» எமபயம் போக்கும் தண்டீஸ்வரர்
» தோஷம் போக்கும் வாமனபுரீஸ்வரர்
» துன்பம் போக்கும் காளிதேவி
» சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்
» எமபயம் போக்கும் தண்டீஸ்வரர்
» தோஷம் போக்கும் வாமனபுரீஸ்வரர்
» துன்பம் போக்கும் காளிதேவி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya