திருமணத் தடை விலக ரோஜாப்பூ மாலை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருமணத் தடை விலக ரோஜாப்பூ மாலை
திருச்சி அருகே உள்ள கருமண்டபத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை இளங்காட்டு மாரியம்மன். கருவறையில் இளங்காட்டு மாரியம்மன் அமர்ந்த திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன் அமைதி தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.
அன்னை தன் மூன்று கரங்களில் உடுக்கை, கத்தி, கிண்ணம் ஆகியவைகளை ஏந்தியுள்ளாள். நான்காவது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.
வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். திருமணத் தடை விலக, குழந்தைப் பேறு கிடைக்க, வேலைவாய்ப்பு கிடைக்க என நிறைய பேர், இதுபோன்ற பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர்.
தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆலயம் வரும் பக்தர்கள், அன்னைக்கு புடவை வாங்கி அணிவித்து மகிழ்கின்றனர். இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை அன்று, ராகு கால நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
அன்னை தன் மூன்று கரங்களில் உடுக்கை, கத்தி, கிண்ணம் ஆகியவைகளை ஏந்தியுள்ளாள். நான்காவது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.
வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால், நினைத்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். திருமணத் தடை விலக, குழந்தைப் பேறு கிடைக்க, வேலைவாய்ப்பு கிடைக்க என நிறைய பேர், இதுபோன்ற பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர்.
தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆலயம் வரும் பக்தர்கள், அன்னைக்கு புடவை வாங்கி அணிவித்து மகிழ்கின்றனர். இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை அன்று, ராகு கால நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருமணத் தடைகள் நீங்கும் துர்க்கை வழிபாடு
» தீய சக்திகள் விலக சரபேஸ்வரர் மந்திரம்
» ரத்த நோய்கள் விலக சுப்ரமணிய பஞ்சக ஸ்தோத்திரம்
» சகலகலா வல்லி மாலை
» சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை மாலை
» தீய சக்திகள் விலக சரபேஸ்வரர் மந்திரம்
» ரத்த நோய்கள் விலக சுப்ரமணிய பஞ்சக ஸ்தோத்திரம்
» சகலகலா வல்லி மாலை
» சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை மாலை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya