சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் மேளதாளம் முழங்க தேவாரம், திருவாசகம் பாட உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றுகிறார். இதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் பிரகாரங்களில் வீதியுலா நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி கள் தங்க, வெள்ளி மஞ்சங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெறும்.
23ம் தேதி இரவு வெள்ளி, ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் நடக்கும். 26ம் தேதி இரவு தங்க ரதத்தில் பிச்சாடனர் வெட்டும் குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும். 27ம் தேதி காலையில் தேர்த்திருவிழாவும் இரவு 8 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் ஏக கால லட்சார்ச்சனை யும் நடைபெறும். 28ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ராஜ சபை என்கின்ற ஆயிரங்கால மண்டபத்தின் முகப்பில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜ மூர்த்திக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளும், நடராஜமூர்த்தியும் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். காலை சிற்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். இதையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், தீர்த்தவாரியும் நடைபெறும். சிவகாம சுந்தரியும், நடராஜமூர்த்தியும் நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சிற்சபைக்கு செல்வார்கள். 29ம் தேதி முத்து பல்லக்கில் வீதியுலாவும், 30ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
23ம் தேதி இரவு வெள்ளி, ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் நடக்கும். 26ம் தேதி இரவு தங்க ரதத்தில் பிச்சாடனர் வெட்டும் குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும். 27ம் தேதி காலையில் தேர்த்திருவிழாவும் இரவு 8 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் ஏக கால லட்சார்ச்சனை யும் நடைபெறும். 28ம் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ராஜ சபை என்கின்ற ஆயிரங்கால மண்டபத்தின் முகப்பில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜ மூர்த்திக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளும், நடராஜமூர்த்தியும் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். காலை சிற்சபையில் ரகசிய பூஜை நடைபெறும். இதையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், தீர்த்தவாரியும் நடைபெறும். சிவகாம சுந்தரியும், நடராஜமூர்த்தியும் நடனமாடியபடியே ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சிற்சபைக்கு செல்வார்கள். 29ம் தேதி முத்து பல்லக்கில் வீதியுலாவும், 30ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» குரு பெயர்ச்சி ஆலங்குடியில் இன்று விழா
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா விழா தொடங்கியது
» குரு பெயர்ச்சி ஆலங்குடியில் இன்று விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya