சபரிமலை சீசனை யொட்டி கன்னியாகுமரியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சபரிமலை சீசனை யொட்டி கன்னியாகுமரியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள்
கன்னியாகுமரி, நவ. 20–
சபரிமலை அய்யப்பன் சீசனை யொட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் சபரிமலை சென்று சாமி அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு திரும்பும் பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய கார், வேன், பஸ்களில் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பக்தர்கள் இன்று அதிக அளவில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர்.
அவர்களது வாகனங்கள் சன்செட் பாயிண்ட் மற்றும் கடற்கரை சாலைகளில் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஏராளமான வாகனங்கள் வந்ததால் அங்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சாலை ஓரங்களிலும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி சென்றனர்.
இதனால் கன்னியாகுமரியில் இன்று கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. இன்று அதிகாலையிலேயே கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அய்யப்ப பக்தர்கள் புனித நீராடிவிட்டு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் பகவதி அம்மன் கோவிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பிறகே அம்மனை தரிசிக்க முடிந்தது. இதனால் கோவிலின் வெளிபிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதே போல கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடவும் படகுதுறையில் அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்தனர்.
காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. ஆனால் இன்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
சபரிமலை அய்யப்பன் சீசனை யொட்டி சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் சபரிமலை சென்று சாமி அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு திரும்பும் பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய கார், வேன், பஸ்களில் அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பக்தர்கள் இன்று அதிக அளவில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர்.
அவர்களது வாகனங்கள் சன்செட் பாயிண்ட் மற்றும் கடற்கரை சாலைகளில் நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஏராளமான வாகனங்கள் வந்ததால் அங்கு வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சாலை ஓரங்களிலும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி சென்றனர்.
இதனால் கன்னியாகுமரியில் இன்று கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. இன்று அதிகாலையிலேயே கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அய்யப்ப பக்தர்கள் புனித நீராடிவிட்டு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் பகவதி அம்மன் கோவிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பிறகே அம்மனை தரிசிக்க முடிந்தது. இதனால் கோவிலின் வெளிபிரகாரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதே போல கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடவும் படகுதுறையில் அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்தனர்.
காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. ஆனால் இன்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» அய்யப்ப உருவ தத்துவம்
» சபரிமலை நடை திறக்கப்பட்டது
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு
» அய்யப்ப உருவ தத்துவம்
» சபரிமலை நடை திறக்கப்பட்டது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya