அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
அய்யா வைகுண்டர் அவதார தின விழா : சாமித்தோப்பில் பக்தர்கள் குவிந்தனர்
நாகர்கோவில்: அய்யா வைகுண்டர் அவதார தின விழாவையொட்டி, சாமித்தோப்பில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தின விழா இன்று நடக்கிறது. இதையொட்டி திருச்செந்தூர், திருவனந்தபுரத்தில் இருந்து வந்த அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம், நேற்று இரவு நாகர்கோவில் நாகராஜா திடலை அடைந்தது.
பின்னர் மாசி மாநாடு நடந்தது. பால பிரஜாதிபதி அடிகளார் தலைமை தாங்கினார். விடிய விடிய மாநாடு நடந்தது. இதில் அகில திரட்டு அருளுரை, அய்யா வழி நெறியுரை, ஏடுவாசிப்பு மற்றும் அய்யா வழி இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை சாமித்தோப்பு அய்யா கோயிலுக்கு அவதார தின ஊர்வலம் புறப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மீனாட்சிபுரம், சவேரியார்கோவில் சந்திப்பு, இடலாக்குடி, கரியமாணிக்கபுரம், சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு வழியாக சாமித்தோப்பு தலைமை பதியை அடைந்தது.
இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் தென்பால் கடற்கரை வலம் வந்து கலி வேட்டை திருக்காட்சி வழங்கும் நிகழ்வு நடக்கிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து அய்யா வழி பக்தர்கள் ஏராளமானோர் சாமித்தோப்பில் குவிந்துள்ளனர்.
பின்னர் மாசி மாநாடு நடந்தது. பால பிரஜாதிபதி அடிகளார் தலைமை தாங்கினார். விடிய விடிய மாநாடு நடந்தது. இதில் அகில திரட்டு அருளுரை, அய்யா வழி நெறியுரை, ஏடுவாசிப்பு மற்றும் அய்யா வழி இசை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை சாமித்தோப்பு அய்யா கோயிலுக்கு அவதார தின ஊர்வலம் புறப்பட்டது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மீனாட்சிபுரம், சவேரியார்கோவில் சந்திப்பு, இடலாக்குடி, கரியமாணிக்கபுரம், சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு வழியாக சாமித்தோப்பு தலைமை பதியை அடைந்தது.
இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணிக்கு அய்யா வைகுண்டர் வெள்ளை குதிரை வாகனத்தில் தென்பால் கடற்கரை வலம் வந்து கலி வேட்டை திருக்காட்சி வழங்கும் நிகழ்வு நடக்கிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து அய்யா வழி பக்தர்கள் ஏராளமானோர் சாமித்தோப்பில் குவிந்துள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அய்யா வைகுண்டர் போதனைகள்
» அய்யா வைகுண்டசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழா
» மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» அய்யா வைகுண்டசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழா
» மயிலாப்பூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
» இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya