செம்மையான வாழ்வருளும் செங்கமா முனியப்பன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
செம்மையான வாழ்வருளும் செங்கமா முனியப்பன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடுக்கு அருகே, பல்லக்கா பாளையம் என்ற ஊரில் செங்கமா முனியப்பன், சுற்றியுள்ள ஊர் மக்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு திகழும் கோயிலில் கொலுவிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு புதர் மண்டியிருந்த இந்த இடத்தில் காராம்பசு ஒன்று தினமும் பாலை முனியப்பன் திருமேனியாகிய கல்லின் மீது பொழிவதைக் கண்டனர் அப்பகுதி மக்கள். அந்த இடத்தை ஆராய்ந்தபோது அங்கே மூன்று கற்களும், பருத்து கனத்த வேல் ஒன்றும் இருக்கக் கண்டனர்.
அங்கிருப்போருக்கு அருள்வாக்கு வந்து தான் முனியப்பன் என்று அடையாளம் காட்டிக் கொடுத்தது. உடனேயே முனியப்பனுக்கு அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பினார்கள். சங்கம்புதர் முனியப்பன் எனும் ஆலயம் காலப்போக்கில் மறுவி, செங்கம் முனியப்பனாகவும், செங்கமா முனியப்பனாகவும் மாறியது. முனிகளின் தோற்ற வரலாறு சிவமகாபுராணம், காஞ்சி புராணம் ஆகிய இரண்டு புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் அட்டையாலான பலவித பெரிய அளவு காலணிகளைச் செய்து, பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
இந்த காணிக்கையெல்லாம் பரிகார அன்பளிப்புகள். தம் குறை தீர்க்கும் செங்கமா முனியப்பனுக்கு பக்தர்கள் நன்றியறிதலோடு திருப்பிச் செலுத்தும் கடன்கள். தம் பகை வெல்ல, தமக்கு இழைக்கப்படும் அநியாயங்களை வேரறுக்க இந்த முனியப்பன் பேரருள் புரிகிறார் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. தம் உள்ளத்தில் தீய குணங்கள் சேராதபடி, தம் வாழ்வை செம்மைபடுத்தும் சீர்திருத்தவாதி இந்த முனியப்பன் என்று அவர்கள் உள்ளம் சிலிர்க்கக் கூறுகிறார்கள்.
அங்கிருப்போருக்கு அருள்வாக்கு வந்து தான் முனியப்பன் என்று அடையாளம் காட்டிக் கொடுத்தது. உடனேயே முனியப்பனுக்கு அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பினார்கள். சங்கம்புதர் முனியப்பன் எனும் ஆலயம் காலப்போக்கில் மறுவி, செங்கம் முனியப்பனாகவும், செங்கமா முனியப்பனாகவும் மாறியது. முனிகளின் தோற்ற வரலாறு சிவமகாபுராணம், காஞ்சி புராணம் ஆகிய இரண்டு புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் அட்டையாலான பலவித பெரிய அளவு காலணிகளைச் செய்து, பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
இந்த காணிக்கையெல்லாம் பரிகார அன்பளிப்புகள். தம் குறை தீர்க்கும் செங்கமா முனியப்பனுக்கு பக்தர்கள் நன்றியறிதலோடு திருப்பிச் செலுத்தும் கடன்கள். தம் பகை வெல்ல, தமக்கு இழைக்கப்படும் அநியாயங்களை வேரறுக்க இந்த முனியப்பன் பேரருள் புரிகிறார் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. தம் உள்ளத்தில் தீய குணங்கள் சேராதபடி, தம் வாழ்வை செம்மைபடுத்தும் சீர்திருத்தவாதி இந்த முனியப்பன் என்று அவர்கள் உள்ளம் சிலிர்க்கக் கூறுகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» செம்மையான வாழ்வருளும் செங்கழுநீர் அம்மன்
» குறைவற்ற வாழ்வருளும் குபேரன்
» கவலையற்ற வாழ்வருளும் கடம்பவனேஸ்வரர்
» மங்காத வாழ்வருளும் மருதமலையான்
» ஆனந்த வாழ்வருளும் ஆதிநாயகப் பெருமாள்!
» குறைவற்ற வாழ்வருளும் குபேரன்
» கவலையற்ற வாழ்வருளும் கடம்பவனேஸ்வரர்
» மங்காத வாழ்வருளும் மருதமலையான்
» ஆனந்த வாழ்வருளும் ஆதிநாயகப் பெருமாள்!
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya