மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மாசி மகா சிவராத்திரி திருவிழா : ராமேஸ்வரத்தில் தேரோட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் 9ம் நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. அதன்பிறகு கால பூஜைகளைத் தொடர்ந்து காலை 9.20 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அலங்கரிக்கப் பட்ட தேர்களில் எழுந்தருளினர். விநாயகர், முருகன், சுவாமி அம்பாள். சண்கேஸ்வரர் தேர்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து கோயில் தக்கார் ராஜாகுமரன் சேதுபதி, இணை ஆணையர் செல்வராஜ் சுவாமி, அம்பாள் தேரின் வடத்தை காலை 10 மணிக்கு இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பக்தர்கள் ஏராளமானோர் சிவ, சிவ கோஷங்களுடன் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதியில் உலா வந்து சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நண்பகல் 11 மணிக்கு தேர்கள் மீண்டும் நிலையை வந்தடைந்ததும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பகல் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் நாள் முழுவதும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் 9ம் நாளான நேற்று அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. அதன்பிறகு கால பூஜைகளைத் தொடர்ந்து காலை 9.20 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அலங்கரிக்கப் பட்ட தேர்களில் எழுந்தருளினர். விநாயகர், முருகன், சுவாமி அம்பாள். சண்கேஸ்வரர் தேர்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து கோயில் தக்கார் ராஜாகுமரன் சேதுபதி, இணை ஆணையர் செல்வராஜ் சுவாமி, அம்பாள் தேரின் வடத்தை காலை 10 மணிக்கு இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பக்தர்கள் ஏராளமானோர் சிவ, சிவ கோஷங்களுடன் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதியில் உலா வந்து சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நண்பகல் 11 மணிக்கு தேர்கள் மீண்டும் நிலையை வந்தடைந்ததும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று பகல் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் நாள் முழுவதும் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சிவராத்திரி, மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடல்
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
» குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
» திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா
» சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
» குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி திருவிழா
» திருச்செந்தூரில் இன்று ஆவணி திருவிழா தேரோட்டம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya