மேல்மலையனூர் கோயிலில் மயான கொள்ளை விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மேல்மலையனூர் கோயிலில் மயான கொள்ளை விழா
மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் நடந்து வரும் மாசி பெருவிழாவை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பூக்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. உட்பிரகாரத்தில் உற்சவருக்கு பலவித பூ மாலைகள், எலுமிச்சை பழம் மாலைகள் சூட்டி 8 கரங்களில் கத்தி, உடுக்கை, சக்கரம், சூலம், கபாலம், சங்கு ஏந்தியவாறு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
மக்கள் தங்களது பிராத்தனைகள் நிறைவேற கொழுக்கட்டை, சுண்டல், வேர்கடலை, மிளகாய் உள்ளிட்டவற்றை படைத்தனர். பின்னர் அங்காளம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் பலர் அருள்வந்து ஆடியது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி செய்திருந்தார். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மக்கள் தங்களது பிராத்தனைகள் நிறைவேற கொழுக்கட்டை, சுண்டல், வேர்கடலை, மிளகாய் உள்ளிட்டவற்றை படைத்தனர். பின்னர் அங்காளம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் பலர் அருள்வந்து ஆடியது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி செய்திருந்தார். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆண்டிமடம் அருகே மயான கொள்ளை திருவிழா
» திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா
» வீரபத்ர கோயிலில் மைலார் விழா
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
» திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா
» வீரபத்ர கோயிலில் மைலார் விழா
» லிங்கேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா விழா
» மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya