Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு

Go down

சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு Empty சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு

Post by oviya Tue Dec 09, 2014 1:11 pm

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை நிலையங்களை அண்டிய பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சை விடைத்தாள்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்படும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்துப் பணிகளில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 4279 பரீட்சை நிலையங்களில் ஐந்து லட்சத்து எழுபதாயிரத்து இருநூற்று இருபது பேர் பரீட்சையில் தோற்ற உள்ளனர்.

இதில் 370, 000 பரீட்சார்த்திகள் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 18ம் திகதி வியாழக்கிழமை வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என புஸ்பகுமார சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேர் காணல் வழங்கியுள்ளார்.

பொது சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்பு!

இன்று ஆரம்பமாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை பரீட்சார்த்திகள் அனைவரும் அரை மணிநேரத்துக்கு முன்பதாகவே அடையாள அட்டை மற்றும் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்துடன் பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களிடம் கேட்டுள்ளனர்..

அந்த வகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.











oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் வன்முறைகள் தொடர்பான பொறுப்பினை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏற்க வேண்டும்!- பொலிஸ் மா அதிபர்
» கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக சிவாஜிலிங்கம் எச்சரிக்கை
» பிரச்சாரக் கூட்டத்திற்கு முன் தலதா மாளிகை சென்று ஆசீர்வாதம் பெற்ற மஹிந்த - சாதாரண தர மாணவர்களுக்கு பாதிப்பு
» யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்!
» பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum