நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு
Page 1 of 1
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு
தமது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி, யாழ்.பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் இன்று கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு, கல்விக்கான நிதி ஓதுக்கீட்டை அதிகரிப்பது உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், சகல பல்கலைக்கழகங்களிலுமுள்ள விரிவுரையாளர்கள் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் என்பனவற்றிலிருந்து நீங்கியிருப்பார்கள் என அச்சங்கத்தின் தலைவர் சந்திர குப்த தேனுவர தெரிவித்துள்ளார்.
விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழங்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்.பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் இன்று கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு, கல்விக்கான நிதி ஓதுக்கீட்டை அதிகரிப்பது உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்சு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், சகல பல்கலைக்கழகங்களிலுமுள்ள விரிவுரையாளர்கள் கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் என்பனவற்றிலிருந்து நீங்கியிருப்பார்கள் என அச்சங்கத்தின் தலைவர் சந்திர குப்த தேனுவர தெரிவித்துள்ளார்.
விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழங்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அரசியல் ரீதியில் எவருக்கும் அவதூறு ஏற்படுத்த தயாரில்லை: மகிந்த -
» பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு
» சிந்தித்து முடிவெடுப்போம்! பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை
» வெள்ளை ஆடையுடன் உடமைகள் இல்லாமல் வரவேண்டும்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தல்
» சபரிமலையில் இன்று நடை திறப்பு
» பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு
» சிந்தித்து முடிவெடுப்போம்! பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை
» வெள்ளை ஆடையுடன் உடமைகள் இல்லாமல் வரவேண்டும்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தல்
» சபரிமலையில் இன்று நடை திறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya