பக்தர்களின் 3 மாத காணிக்கை : திருப்பதி உண்டியலில் ரூ.1.50 கோடி தங்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பக்தர்களின் 3 மாத காணிக்கை : திருப்பதி உண்டியலில் ரூ.1.50 கோடி தங்கம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கத்தை பக்தர்கள் காணிக்கை வழங்கியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உண்டியல் மூலம் சுவாமிக்கு வந்த நகைகள் குறித்து கணக்கிடப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பு கொண்ட இரண்டு தங்க பிளேட்டுகள், 30 தங்க பிஸ்கட்கள், கற்கள் பொருத்தப்பட்ட தங்க சிலைகள், தங்க ஒட்டியாணம் உள்ளிட்டவை என மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கத்தை பக்தர்கள் காணிக்கை வழங்கி உள்ளது தெரியவந்தது.
மேலும் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அலிபிரி பாதாள மண்டப உண்டியலில் ரூ.80.16 லட்சத்திலும், பத்மாவதி தாயார் கோயில் உண்டியலில் ரூ.31.06 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் உண்டியலில் ரூ.46.38 லட்சம், கோதண்ட ராமர் கோயிலில் ரூ.47.64 லட்சம், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் ரூ.18.30 லட்சம், அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் ரூ.3.66 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள் உண்டியலில் காணிக்கையாக வந்துள்ளது.
அதேபோல் பெங்களூரில் உள்ள தேவஸ்தான தகவல் மைய உண்டியலில் ரூ.5.10 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்களும், ஐதராபாத் தகவல் மையத்தில் ரூ.2.01 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள் காணிக்கை மூலம் வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை சென்னையை சேர்ந்த பெயர் கூற விரும்பாத பக்தர் ஒருவர் ரூ.3 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க ஆரத்தை கோயில் துணை செயல் அலுவலர் சின்னங்காரு ரமணாவிடம் வழங்கினார்.
மேலும் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அலிபிரி பாதாள மண்டப உண்டியலில் ரூ.80.16 லட்சத்திலும், பத்மாவதி தாயார் கோயில் உண்டியலில் ரூ.31.06 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் உண்டியலில் ரூ.46.38 லட்சம், கோதண்ட ராமர் கோயிலில் ரூ.47.64 லட்சம், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் ரூ.18.30 லட்சம், அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் ரூ.3.66 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள் உண்டியலில் காணிக்கையாக வந்துள்ளது.
அதேபோல் பெங்களூரில் உள்ள தேவஸ்தான தகவல் மைய உண்டியலில் ரூ.5.10 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்களும், ஐதராபாத் தகவல் மையத்தில் ரூ.2.01 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள் காணிக்கை மூலம் வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை சென்னையை சேர்ந்த பெயர் கூற விரும்பாத பக்தர் ஒருவர் ரூ.3 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க ஆரத்தை கோயில் துணை செயல் அலுவலர் சின்னங்காரு ரமணாவிடம் வழங்கினார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கோடி நலம் அருளும் ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை
» பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து
» பிள்ளைப் பேறளிக்கும் பெருமாளுக்கு நடைவண்டி காணிக்கை!
» நாளை கட்சி தாவினால் ஒரு கோடி ரூபாவும் ஆடம்பர வாகனமும்
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
» பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து
» பிள்ளைப் பேறளிக்கும் பெருமாளுக்கு நடைவண்டி காணிக்கை!
» நாளை கட்சி தாவினால் ஒரு கோடி ரூபாவும் ஆடம்பர வாகனமும்
» திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya