அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
Page 1 of 1
அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்டவுள்ளார் அமைச்சர் வாசுதேவ
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை கூட்ட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் ரீதியான முக்கிய தீர்மானம் ஒன்றை அறிவிக்கும் நோக்கில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி தீர்க்கமாக ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று ஆதரவளிப்பது பற்றி அறிவிப்பார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இனவாத அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
13ம் திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் வடக்கு மாகாணசபைக்கும் வழங்கப்பட வேண்டுமென அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
13ம் திருத்த சட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இதேவேளை அரசாங்கம் காலணித்துவத்திற்கு எதிராற் செயல் பட்டு வருவதனால்தான் தாம் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருப்பதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜனநாயக ரீதியாக முழுமையாக ஆட்சி நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு விலகாவிட்டாலும் அரசாங்கத்திற்கு இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சிகப்பு எச்சரிக்கை ஒன்றை விடுப்பார் என தெரிவிக்க்பபடுகிறது.
அரசியல் ரீதியான முக்கிய தீர்மானம் ஒன்றை அறிவிக்கும் நோக்கில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி தீர்க்கமாக ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று ஆதரவளிப்பது பற்றி அறிவிப்பார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இனவாத அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
13ம் திருத்த சட்டத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் வடக்கு மாகாணசபைக்கும் வழங்கப்பட வேண்டுமென அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
13ம் திருத்த சட்டம் ரத்து செய்யப்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.
இதேவேளை அரசாங்கம் காலணித்துவத்திற்கு எதிராற் செயல் பட்டு வருவதனால்தான் தாம் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டிருப்பதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜனநாயக ரீதியாக முழுமையாக ஆட்சி நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு விலகாவிட்டாலும் அரசாங்கத்திற்கு இன்றைய செய்தியாளர் சந்திப்பில் சிகப்பு எச்சரிக்கை ஒன்றை விடுப்பார் என தெரிவிக்க்பபடுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» மு.காங்கிரஸிற்கும் பசிலுக்குமிடையில் நாளை முக்கிய சந்திப்பு
» ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
» இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
» மு.காங்கிரஸிற்கும் பசிலுக்குமிடையில் நாளை முக்கிய சந்திப்பு
» ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya