தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்ற மல்சா குமாரதுங்க
Page 1 of 1
தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்ற மல்சா குமாரதுங்க
அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மகளும் மேல் மாகாணசபை உறுப்பினருமான மல்சா குமாரதுங்க தவறுதலாக எதிர்க்கட்சி காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.
இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலத்திற்குள் மல்சா குமாரதுங்க தவறுதலாக சென்றுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலத்திற்கு அருகாமையில் உள்ள முதலமைச்சர் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்ல வேண்டிய மல்சா தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.
காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலத்திற்கு சென்ற மல்சா மீண்டும் முதலமைச்சர் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முதலமைச்சர் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது.
தவறுதலாக தாம் எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்திற்கு சென்றதாகவும் பின்னர் முதலமைச்சர் இல்லத்திற்கு வந்ததாகவும் மல்சா ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலத்திற்குள் மல்சா குமாரதுங்க தவறுதலாக சென்றுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலத்திற்கு அருகாமையில் உள்ள முதலமைச்சர் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்ல வேண்டிய மல்சா தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு சென்றுள்ளார்.
காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தவறுதலாக எதிர்க்கட்சி தலைவர் காரியாலத்திற்கு சென்ற மல்சா மீண்டும் முதலமைச்சர் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் முதலமைச்சர் இல்லத்தில் கூட்டம் நடைபெற்றது.
தவறுதலாக தாம் எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்திற்கு சென்றதாகவும் பின்னர் முதலமைச்சர் இல்லத்திற்கு வந்ததாகவும் மல்சா ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» எதிர்க்கட்சி மேல் மாகாண சபையை கைப்பற்றினால் ராஜினாமா செய்வேன்: பிரசன்ன ரணதுங்க
» அரசாங்கத்திற்கு தாவ தயாராகும் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவர்!
» யாழில் பல்வேறு திட்டங்களுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் உதவி
» ஏழுமலையான் கோயிலில் அன்னதானத்துக்கு அரிசி இனி நேரடி கொள்முதல் அறங்காவலர் குழு தலைவர் பேட்டி
» அரசாங்கத்திற்கு தாவ தயாராகும் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவர்!
» யாழில் பல்வேறு திட்டங்களுக்கு புளொட் தலைவர் சித்தார்த்தன் உதவி
» ஏழுமலையான் கோயிலில் அன்னதானத்துக்கு அரிசி இனி நேரடி கொள்முதல் அறங்காவலர் குழு தலைவர் பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya