எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
Page 1 of 1
எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது.
குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
கிளிநொச்சி மாவட்ட புள்ளி விபரங்கள் இல்லை: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தடுமாறினார் அரச அதிபர்
மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் சரியான உறவுமுறை இல்லை!- வடமாகாண முதலமைச்சர்
ஈ.பி.டி.பியினருக்கு பதிலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது.
குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
கிளிநொச்சி மாவட்ட புள்ளி விபரங்கள் இல்லை: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தடுமாறினார் அரச அதிபர்
மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் சரியான உறவுமுறை இல்லை!- வடமாகாண முதலமைச்சர்
ஈ.பி.டி.பியினருக்கு பதிலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிக்க வேண்டும்! பிரதியமைச்சர் முரளிதரன்
» எம்மின விடுதலையின் அழிவுகளுக்கு எம்மவர்களே துணைபோயினர்: பா.உ. சிறிதரன்
» முதற்கட்ட இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய தமிழ் இளைஞர்கள்
» இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
» திட்ட மிட்ட வகையில் எமது கலாச்சார விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன: நல்லூர் பிரதேச சபை தவிசாளர்
» எம்மின விடுதலையின் அழிவுகளுக்கு எம்மவர்களே துணைபோயினர்: பா.உ. சிறிதரன்
» முதற்கட்ட இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய தமிழ் இளைஞர்கள்
» இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
» திட்ட மிட்ட வகையில் எமது கலாச்சார விழுமியங்கள் அழிக்கப்படுகின்றன: நல்லூர் பிரதேச சபை தவிசாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya