இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஆயுதம் கடத்தும் சீனக்கும்பல்! இராணுவம் மறுப்பு
Page 1 of 1
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஆயுதம் கடத்தும் சீனக்கும்பல்! இராணுவம் மறுப்பு
இலங்கையில் இருந்து கேரளாவுக்கு நவீன ஆயுதங்கள் கடத்தப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து தமிழகத்தின் கோடியக்கரை வழியாக கேரளாவுக்கு நவீன ஆயுதங்களை, சீன கடத்தல் கும்பலொன்று விற்பனை செய்வதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
தமிழக கியூ பிரிவு பொலிஸாரின் அறிக்கையின்படி, கோடியக்கரை துறைமுகம்தான் இந்த ஆயுதக் கடத்தலின் மையமாக இருக்கிறது எனவும் அங்கிருந்தே கேரளாவின் வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் சீன நாட்டுக் கடத்தல் கும்பலின் பங்கு அதிகமாக இருப்பதுடன் குறிப்பாக இலங்கையில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த ஆயுத கடத்தல் கும்பல்தான் இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இக்கடத்தலில் இரு நாடுகளையும் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்த ஆயுதக் கடத்தலுடன் பெருமளவு பணமும் இலங்கையில் இருந்து கோடியக்கரை மூலமாக இந்தியாவுக்குள் கடத்தப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் இந்த செய்தி முற்றிலும் தவறானது எனவும் எந்தவித உண்மையும் இல்லையென இலங்கை இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து தமிழகத்தின் கோடியக்கரை வழியாக கேரளாவுக்கு நவீன ஆயுதங்களை, சீன கடத்தல் கும்பலொன்று விற்பனை செய்வதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
தமிழக கியூ பிரிவு பொலிஸாரின் அறிக்கையின்படி, கோடியக்கரை துறைமுகம்தான் இந்த ஆயுதக் கடத்தலின் மையமாக இருக்கிறது எனவும் அங்கிருந்தே கேரளாவின் வனப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் சீன நாட்டுக் கடத்தல் கும்பலின் பங்கு அதிகமாக இருப்பதுடன் குறிப்பாக இலங்கையில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த ஆயுத கடத்தல் கும்பல்தான் இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இக்கடத்தலில் இரு நாடுகளையும் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கும் தொடர்பிருப்பதாகவும் இந்த ஆயுதக் கடத்தலுடன் பெருமளவு பணமும் இலங்கையில் இருந்து கோடியக்கரை மூலமாக இந்தியாவுக்குள் கடத்தப்பட்டு வருவதாகவும் இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும் இந்த செய்தி முற்றிலும் தவறானது எனவும் எந்தவித உண்மையும் இல்லையென இலங்கை இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» வடமாகாணசபை செங்கோல் விவகாரம்! சிவாஜிலிங்கம் கவலை தெரிவிக்க மறுப்பு
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya