உள்ளுராட்சி தேர்தலில் கூட திஸ்ஸவினால் வெற்றியீட்ட முடியாது: மைத்திரி குணரத்ன
Page 1 of 1
உள்ளுராட்சி தேர்தலில் கூட திஸ்ஸவினால் வெற்றியீட்ட முடியாது: மைத்திரி குணரத்ன
திஸ்ஸ அத்தநாயக்கவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மைத்திரி குணரத்ன, இந்த சவாலை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க தனது குண்டசாலை தொகுதியில் கூட தோல்வியுற்றதாகவும் ஐதேகவுக்கு அத் தொகுதியில் இரண்டாம் இடமே கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே திஸ்ஸ அத்தநாயக்க ஒரு அரசியல் தோல்வியாளர் என மைத்திரி குணரத்ன கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிரால் லக்திலக, ஐதேக பொதுச் செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்துமபண்டார அல்லது இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மைத்திரி குணரத்ன, இந்த சவாலை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க தனது குண்டசாலை தொகுதியில் கூட தோல்வியுற்றதாகவும் ஐதேகவுக்கு அத் தொகுதியில் இரண்டாம் இடமே கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே திஸ்ஸ அத்தநாயக்க ஒரு அரசியல் தோல்வியாளர் என மைத்திரி குணரத்ன கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சிரால் லக்திலக, ஐதேக பொதுச் செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்துமபண்டார அல்லது இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க முடியாது: டலஸ் அழகப் பெரும
» மைத்திரியிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது! முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வர்
» நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
» மைத்திரி வெற்றியீட்டினால் ரணில் - சந்திரிகா ஆட்சியே நீடிக்கும்!- குணதாச அமரசேகர
» ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
» மைத்திரியிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது! முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வர்
» நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
» மைத்திரி வெற்றியீட்டினால் ரணில் - சந்திரிகா ஆட்சியே நீடிக்கும்!- குணதாச அமரசேகர
» ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya