திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
சென்னை: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றம் மலையில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோயில், கீழே பக்தவச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. 4 ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்ளன. இங்குள்ள குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு பிறப்பதால், அதை சங்கு தீர்த்த குளம் என்று அழைக்கின்றனர். இத்தகைய சிறப்புமிக்க இந்த கோயில் ரூ.2 கோடி மதிப்பில் திருப்பணி செய்து சீரமைக்கப்பட்டது. நேற்று காலை 9.15 மணிக்கு கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்தனர்.
கோயிலில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளித்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். கலெக்டர் சித்திரசேனன், தண்டரை மனோகரன் எம்எல்ஏ, செய்யூர் ராஜி எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர் புஷ்பாஆறுமுகம், இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணை ஆணையர் ராஜா மற்றும் அதிகாரிகள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து இருந்தனர். அவர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
கோயிலில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளித்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். கலெக்டர் சித்திரசேனன், தண்டரை மனோகரன் எம்எல்ஏ, செய்யூர் ராஜி எம்எல்ஏ, ஒன்றியக்குழு தலைவர் புஷ்பாஆறுமுகம், இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணை ஆணையர் ராஜா மற்றும் அதிகாரிகள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து இருந்தனர். அவர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்
» ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கோலாகலம்
» திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை கோலாகலம்
» வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்
» பவுஞ்சூர் அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா கோலாகலம்
» ஸ்ரீகோலம்கொண்ட அம்மன் கோயிலில் ஆடி மகோற்சவ விழா கோலாகலம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya